Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 6

Advertisement

ஆரி கண்ணா கவுந்துட்டியே கண்ணா ????????, உனக்கு ஏன் சாமி நதி மேல இவ்ளோ அக்கறை, எனக்கு தெரிஞ்சி போச்சுப்பா பையன் வசமா சிக்கிட்டான் ???.

தமயந்தி உங்களை நினைத்து பாவமாவும் இருக்கு சிரிப்பாவும் இருக்கு, என்ன இருந்தாலும் ஒரு பிள்ளைக்கு இப்படி பயப்படலாமா, அதிலும் நூற்றுல ஒரு வார்த்தை ஹா ஹா ?????ஐயோ சத்தியமா முடியல....

சிங்கமும் -சிறுத்தையும் நேருக்கு நேர் மோதலா, சிறப்பு மிக சிறப்பு ????
 
Last edited:
Top