Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 6

Advertisement

ஆமாம் !!இவனுக்கு ஏன் இப்படி கோவம் வருகிறது .....?இவன் யாரின் மேலும் அக்கறையா இருந்து இருக்கானா என்ன ...???இப்போ மட்டும் ஏன் நதியின் திருமண விசயத்துல தலையிடுறானாம்..??அது பயபுள்ளக்கே தெரியல போல் !!என்ன பண்ண எல்லாம் விதி !!?
நரசிம்மன் சாரு.., ஆர்யன் இருவரும் ஒரே உறைக்குள் இருக்கும் இரண்டு வாள் போன்றவர்கள் ....அப்போ உரசல்கள் ரொம்பவே தான் தான் இருக்கும் ,தீப்பொறி பறக்குமா என்று தான் பாக்கணும் ?
தமயந்திம்மா ஸ்கோர் பண்ணிட்டேன் போனா எப்படி ....நீங்க என்ரி ஆனால் சிரிப்புக்கு பஞ்சமேது?
உங்களுக்கு சார்பாக தான் உங்க இளைய மருமகள் வருவாங்க ....?கவலை வேண்டாம் ?,அப்புறம் இந்த சப்போட்டா பழம் விக்கிறவங்க எல்லாம் வேண்டவே வண்டாம்?
சூப்பர் ?
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 6 (1)

வெண் வர்ண நிழலே – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
தமயந்தி ultimate... ???? பாவமா மூஞ்சியை வச்சுக்கிட்டு ஆரியையே கலாய்க்கிறாங்க.... ?
ஆர்யன் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறான்... ?தேவையே இல்லாம இவ்ளோ நீளமா சொற்பொழிவு ஆத்திட்டு போறான்... பயபுள்ள மாட்டிக்கிக்சோ... ?
இவங்க ரெண்டு பேர் கேரக்டர்க்கு முட்டிக்காம இருந்தா தான் அதிசயம்... ?
 
Top