வேலவன் பெரிய மனுஷன்.......
ஏண்டா கண்ணா இதை நீ அப்போவே தெரிஞ்சிருக்கணும்.......
இப்போ நிஜமாவே எனக்கு சிரிப்பு தான் வருது.......
பொண்டாட்டி அழுதா ஏன்னு கூடவா கேட்கமாட்டாங்க???
அந்த நிலமையில் பொண்டாட்டி இருக்கான்னா அவளுக்கு நீ தேவையே இல்லைடா......
இங்கே முதல் குற்றவாளி நீயும் உங்கம்மாவும்...... அக்கா அப்புறம் தான்.........
பொண்ணுங்க என்னைக்கும் செல்ல பிள்ளைங்க தான் இல்லைனு சொல்லலை....... ஆனால் அதை தெரிந்து பொண்ணுங்களும் அளவோட இருந்துக்கணும் அண்ணன் தம்பிக்கு கல்யாணம் ஆனதும்....... அப்படி இருந்தால் எப்போவும் செல்ல பொண்ணுங்க தான்........
எங்க அப்பா பேமிலி ல இந்த மாதிரி யாராச்சும் பொண்ணுங்க பேசினா அப்பாவும் அம்மாவுமே செவுள்ல நாலு நச்சுன்னு போடுவாங்க......
ஒரே வார்த்தையில் நீ பேசாதே னு சொல்லிடுவாங்க....... முகத்தை எங்கே போய் வச்சுப்பாங்க???
பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆனதும் அப்பா அம்மா வேலை தான் பொண்ணுங்களை கண்ட்ரோல் பண்ணுறது.......
வீட்டுக்காரனும் எவனுக்கு வந்ததோனு இருக்கான்......
அப்புறம் இப்படி தான் பொண்டாட்டி கிளம்பிடுவா......
எத்தனை பேர் கூட இருந்தாலும் ஆண்களுக்கு கடைசி வரை கூட இருக்க போறது மனைவி மட்டுமே........
அதை அனுபவித்த மாமியார் & அக்கா கூட இப்படி வாழ வந்த பொண்ணுங்களை துரத்துறதை என்ன சொல்ல???
ஆக மொத்தம் ஆண்கள் எவ கூட போயிட்டு வந்தாலும் சரி இந்த மாதிரி காது கூசும் கேட்க கூடாத வார்த்தைகளை அவனோ வீடு ஆட்களோ கேட்டாலும் சரி பொண்ணை பெத்தவங்க பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்புறத்துலேயே குறியா இருக்காங்க.......
இது தான் நடக்குது.......
பெண்ணின் விருப்பத்தின் பேரில் விட்டால் அந்த பொண்ணு குடுத்து வச்சவ தான்........
யார் எப்படி இருந்தாலும் பெண்ணின் வாழ்க்கை எப்படி என்பதை தீர்மானிப்பது கணவன் மட்டுமே......
அதுக்கு படிச்ச படிக்காத பணக்கார ஏழை எதுவும் விதிவிலக்கில்லை.....