சோனி கண்ணு டான்டான்னு அந்த டிராமாக்காரிய வெளுத்து வாங்குனே.
பத்து பைசா தராதவ புருசன் சொன்னான்னு பொய்யப் பேசிகிட்டு நாஞ்சொன்னா கேட்டே தீரோனும்னு அழிச்சாட்டியம் பண்ணறாளே.
இதை உங்கம்மா புரிஞ்சுகிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.
சந்தோஷூ அடுத்த ஜென்மத்தில சந்தர்ப்பம் அமைஞ்சா துளசிய கண்ணாலம் மூச்சுக்கோ
அடுத்தவிசை எந்த ஸ்பீடுபிரேக்கரும் இல்லாம பாத்துக்க.
எதேஏஏஏஏஏஏஏ..... இந்த பிடில் வாசிக்கிறவனை அதுவும் ஆளில்லா பூங்காவுல கட்டி கிட்டி புடிச்சி கிடிச்சி அழுதாளா,?
சோனியா சூப்பர் நல்லா கேட்டா சக்தியை.... உடனே அழுது டிராமா போட்டுட்டா...
மருந்து மாத்திரைக்கு பணம் பத்தலைன்னு சொல்லி உதவி உடனே பொட்டியை காட்டிடுவா இம்சை...
இந்த வசுமதிக்கு அறிவே இல்லை போல.... அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறாங்க....
இருக்குற சூழ்நிலை தெரியாம...