சும்மா இருந்தவங்கிட்ட லவ் சொல்லிட்டு , நானே சொன்னாலும் விட்டுடாதிங்கனு அழுதுஆர்பார்ட்டம் பண்ணிட்டு, வேணானு சொல்லற....அப்பவும் இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சினை சரி பண்ணலாம்னாலும் வேண்டாம் என்பிரச்சினை நான் தான் பார்ப்பேனாஅவன் என்ன தான் பண்ணுவான்.......
அப்போ நீ செஞ்சதை இப்ப அவன் செய்யறான்....வேற வழி இல்லை.... அவனோட வலியிலிருந்து வெளி வர ஏதாவது பண்ணுமா....