Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 8

Advertisement

அருணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை 🤭🤭🤭 பணத்துக்காகவும் அரசியலில் பதவிக்காகவும் தான் கல்யாணம் செய்து இருக்கான் 🤔😌🤔🧐🤔

தான்வி அந்த கொலை நடந்த இடத்தில் இருந்து இருப்பா என்று தான் தோணுது 😏😏😏😏 ஆனால் நிச்சயம் கொலை செய்து இருப்பா என்று தோணல 🥺🥺🥺🥺🥺🥺

வாழிக்கு தான்வி மேல் சந்தேகமாக அதை அவளுக்கு கஷ்டம் வராமல் எப்படி தெரிஞ்சிக்க போறான் 😣😣😣😣😣

நீரஜாவ பிடிச்சு ஜெயிலில் போடணும் என்று சொன்னதும் தான் வாய் அடங்கி இருக்கு 🤣🤣🤗🤗


ஜாதகத்துக்காக பொண்ணோட வாழ்க்கைய‌ அழிச்சிட்டு இன்னும் அதிகாரம் செஞ்சுட்டு திரியுது 🤬🤬🤬🤬🤬
 
ரொம்பவே திரிலிங்கான பதிவு.
வாழி அடேங்கப்பா பணக்காரங்கன்னு ரொம்பதான் அலட்டுன நீரஜாவ வாயடைக்க வச்சுட்டானே. பெருமாளுக்கும் அதே ஆப்புதான் கிடைச்சுது.
அடப்பாவிகளா திட்டம்போட்டே கண்ணாலம் பண்ணியிருக்காங்க.
தன்வி இந்த விசாரணை சந்தேகத்துல வரவே கூடாது.
 
அருமையான பதிவு 🤩🤩
Mr.Cool மனது ஆட்டம் கண்டு விட்டது 😯😯😮😮😧😧
சுயத்தை தொலைப்பதற்கு பெயர் தான் காதல் போல ☹️☹️☹️
 
Top