அடப்பாவி... !!!! இங்க ஒரு செட்டப் அ வச்சுட்டு தான் பொண்டாட்டிகிட்ட அப்படி பேசுனியா.....
குரல்ல குயில் கூவுது உனக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா......
காதல் கணவன் மாதிரி பேசுறானே யசோவையும் விரும்பித் தானே கட்டிக்கிட்டான்.....
You are a genius ma, Mrs Gnanasekarr for guessing about this kedukedda Muhilan. When will his other life come to light, ha . All those who supported Karu ei kaari thuppunga paappom,
முசுட்டு குரங்கு உனக்கு கனிவா எல்லாம் பேச தெரியுமா... நீ ஆம்பிளை nu நிரூபிக்க காங்கேயம் மயிலு தேவை பட்டு இருக்கு...
நாயே 2 வயசுல பிள்ளையை வச்சிட்டு என்ன பேச்சு பேசின உன் அண்ணனை... அதை விட யசோ வை எப்படி எல்லாம் பேசினா மகனே உனக்கு இருக்குடா