Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 17

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
பட்டு திருந்தினா தான் தெரியும் இந்த மாதிரி எடுப்பார் கை பெண்களுக்கு
 
அருமையான பதிவு பிரியா???.ஒரு பாலை காய்ச்ச தெரியலை???,ஒட்டுக் கேட்டுட்டு பாலை கீழே போட்டதும் இல்லாம,ஒரு துளி பால் கால்ல தெளிச்சதுக்கு,இந்த ஆட்டம் போடறா????.இவ பாட்டியை போல மாமியார் இவளுக்கு கெடச்சிருக்கனும்??.

ஜோதி சகவாசத்தை விட்டா தான் இவ உருப்படுவா???.கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிசனை
போட்டுட்டு ஜோதி பேச்சை கேட்டு வீராவை தப்ப நெனைக்கறாளே???.இவ எல்லாம் நல்ல வாழ்க்கையே தானே கெடுத்துட்டு,கஷ்டப்பட்டு திருந்துற ஜென்மம்????.
 
Last edited:
இந்த மாதிரி லூசுகள
எப்படி சமாளிக்க
அறிவு கெட்ட முண்டம்
எவ எத சொன்னாலும்
கேட்டு வாழ்க்கைய
தொலைக்கப் போறா
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

நல்லா சப்பு சப்புன்னு நாலு கொடுக்கணும் அஷ்டாவுக்கு
அதுக்கு முன்னாடி அப்பா அம்மா பாட்டி மூணு பேருக்கும் கொடுக்கணும்
 
Last edited:
Top