Nirmala vandhachuஇதுக்கு அப்பறம் சில எபியில் அப்பப்போ சில பாடல் வரிகள் வரும். பலருக்கு கதையில் பாட்டு சேர்க்குறது பிடிக்காது இருந்தாலும் இந்தக் கதையில் வர்ற எந்தப் பாட்டையுமே என்னால போடாம இருக்க முடியலை மக்களே. அத்தனையும் இந்த மங்கை பிள்ளைக்காகவே அமைஞ்ச மாதிரி ஆகிட்டுச்சு.
அதுவுமில்லாம Long distanse loveல் பாட்டு இல்லாம எப்படி.. சோ அட்ஜெஸ்ட் கரோ..![]()
https://tamilnovelwriters.com/மலர்-16/