Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

அழகான தொடக்கம் மனம் நிறைவான நிறைவு????????.

அதிர்த்துடியன் -மெல்வின்யாழி மிக அழகான ஜோடி ?????.

யாழின் காதல் தான் இன்று அவள் உயர்ந்த நிலையில் இருக்க காரணம், கணவனுக்காக என்றாலும் தன்னால் இயன்ற முயற்சியை செய்து இன்று உண்மையில் சாதித்து விட்டாள்????.

அதி உன்னால் மட்டுமே யாழி, விஷ்ணு, சாரு,உட்பட அனைவரும் நல்ல நிலையில் இருக்க காரணம் ???
???

சமூகத்தில் இன்றைய முக்கிய பிரச்சினையாக, மாணவர்கள் எந்த அளவுக்கு சீர்கெட்டு சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ளனர் என்பதை இக்கதையின் மூலம் உணர முடிந்தது.

அதி -யாழி என்றும் இன்று போல் புரிதலுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் ??????.

போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ????????.
 
Last edited:
ஹாய் டியர்ஸ்....

இதோ 'மனவீணையின் புதுராகமே' இறுதி பதிவுகள் பதித்துவிட்டேன்.. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க... போட்டியில் பங்கேற்று ஒன்றரை மாதத்தில் கதை முடிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அதை விட என்னோட கதை கருவிற்கு கிடைத்த வரவேற்ப்பு..!! ஏன்னா கருத்து சொல்ற படங்களே வந்த வேகத்துல காணாம போயிடும் கதை எந்த அளவு வாசகர்களுக்கு பிடிக்கும்ன்னு சின்ன சந்தேகம் இருந்தது ஆனா அதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தேங்க்ஸ் எ லாட்..!! ஆனா நிச்சயமா கதையை சரியான நேரத்தில் முடிக்க மிகபெரிய உந்துசக்தியே உங்க எல்லாரோட கருத்துக்கள் தான்... எவ்ளோ சாங்க்ஸ், மீம்ஸ்ன்னு செம கலாட்டாவா போச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை உறுதுணையா இருந்த உங்க எல்லாருக்கும் பெரிய நன்றிகள்...

முக்கியமா வாய்ப்பு வழங்கிய மல்லி மேம்க்கு என்னோட பெரிய தேங்க்ஸ் எப்போ என்ன சந்தேகம் இருந்தாலும் உடனுக்குடன் அதை தீர்த்து வழி நடத்தி உதவினாங்க she has been with me throughout this journey அடுத்து முக்கியமா கடந்த ஒன்றரை மாதமாக எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லியே ஆகணும் நிச்சயமா அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா தினமும் பதிவு கொடுத்து கதையை முடிப்பது சாத்தியமில்லை.

அடுத்து இது போட்டி கதை என்பதால் வோட்டிங் இருக்கும் உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் நிச்சயம் வாக்களியுங்கள் ..பலருக்கு கதை மாந்தர்கள் பெயர் நினைவில் இருக்குமளவு கதை பெயர் ஞாபகம் உள்ளாதா என்று தெரியவில்லை, ஆனால் என்னோட கதை எண் 3 இந்த கதையே அதிர்துடியன், யாழி, விஷ்ணு இவங்க மூணு பேரை சுற்றி தான்..!! காமெடி, க்ரைம்ன்னு என்ன பேஸ் எடுத்துகிட்டாலும் இது இறுதியில் காதல் கதையாக தெரியவேண்டும் என்பது போட்டி விதிமுறை இங்க நான் current scenario எடுத்திருக்கேன்.

இதில் அதிர், யாழி, விஷ்ணு மூவருக்கும் ஒருவர் மீதான மற்றவர் காதல் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம 3 எண்ணிற்கு வாக்களியுங்கள்.

மீண்டும் நன்றி ... மிஸ் யூ ஆல் ? ? ? ? ? ?


Nirmala vandhachu ???
 
Top