தாஜ்மஹாலில் இருப்பது மும்தாஜ் அல்ல...... காதல்..!! காதலை மைய்யமாக வைத்து எழுத தொடங்கிய கதையில் அதன் உட்கருத்தாக தொழில்நுட்ப சாதனங்களால் இன்றைய தலைமுறையின் ஆக்கமும், அழிவும் இரண்டையும் நல்ல முறையில் எவ்வித முகச்சுளிப்பும் இல்லாத வகையில் நேர்மையான கருத்துக்களோடும், நகைச்சுவை உணர்வோடும் மிக சுவாரஸ்யமாக கதை களத்தை எடுத்து சென்ற எழுத்தாளருக்கு மிக்க நன்றி ???? இந்த கதையில் வெற்றி பெற்றது அதியா அல்ல யாழியா என்ற கேள்விக்கு இருவருமல்ல, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த ஆழமான காதல் தான் திருமணத்தின் அடிப்படை இரு மனங்களின் ஈர்ப்பு, நேசம், பரஸ்பர மரியாதை, அன்பு, காதல்? அவை இன்றி வாழ்நாள் முழுவதுற்குமான ஒரு உறவு சாத்தியமாகாது. இணைந்து விட்டால் உதற முடியாத ஒரு பந்தம்...!! ???? மனவீணையிலிருந்து இசைந்த ராகம் புதுமை, இனிமை, அருமை. நல்ல கதை, நிறைவான முடிவு. வெற்றி பெற மனம் கனிந்த வாழ்த்துக்கள் ??????