ரொம்ப வித்தியாசமான கதைக்களம்.ஷியாம் கேரக்டர் அருமை.அனு இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் தான்.ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் தப்பு தப்புதான்.
ஒரு தப்பு நடந்து இருக்கு. அதுல இருவர் சம்பந்தப்பட்ட உள்ளனர்.இதுல அனுவுக்கு ஷ்யாமின் பேரன்பு காரணமா மன்னிப்பு கிடைச்சிருச்சு.
நிகில் வாழ்வு என்னாச்சு?
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்??