Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 11

Advertisement

எனக்கு என்னவோ சரத் விஷயம் ஏற்கனவே உதய்கு தெரியுமோ என்று தோணுது 🤔🤔🤔

ஒரு விஷயம் புதுசாக தெரியும் போது தான் சந்தோஷமோ இல்ல அதிர்ச்சி என்று எதிர் வினை ஆற்றுவோம் 😯😯😯 அதுவே ஆல்ரெடி தெரிந்த விஷயமாக இருந்தால் எந்த வித ரியாக்ஷனும் காட்ட மாட்டோம் 🥺🥺🥺 அது மாதிரி தான் இருந்துச்சு.... தளிர் ஒரு மணிநேரமாக சரத் பற்றி சொல்ல 😕😕😕 அதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஹீரோ சார் கூலாக ரொமான்ஸ்ல இறங்கிட்டாரு ☹️☹️☹️😧😧😧

ஹீரோ ஹார்மி கேள்வி கேட்க கூடாது தளிரும் தானே ரொமான்ஸ் பண்ணா என்று... தளிர் தெளிவாக சொல்லிட்டா தன் அப்பா இருந்தால் எப்படி நடந்துப்பேனோ அப்படி தான் நடந்து கொண்டேன் என்று 🤪🤪😜😜🤪😜🤪😝😝

@Narmadha mf
கோபால் சொற்பொழிவு ஆற்றி விட்டேன் கோபால் 🥰🥰🥰
 
சரத் தீடீரென
வந்து இருக்கானே யாரும்
சொல்லியோ

உதய் எப்படி சமாளிக்க போறான்
இவனோட அம்மா பெரிய அம்மா
சும்மா விடுவாங்களா
 
Top