Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2

Advertisement

ஒரு கல்யாணம் பண்றதுக்குள்ள எம்புட்டு பிரச்சனை... 😱
மீனாட்சி நல்லா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்சாங்க அமோகமா போகுது.... 🥶🥶🥶
பொண்ணை கட்டிக் கொடுக்குற இடம் ன்ற மரியாதை இல்லாம இந்தம்மா பேசுது..... அதுவும் தங்கமான மருமகளை கூட்டு சேர்த்துக்கிட்டு.... 😠😠😠😠😠
சகுந்தலா அவன் சம்பாதிச்சு அவன் கல்யாணத்தை நடத்திகிறான் உனக்கென்ன பிரச்சனை... 😤😤😤😤😤 அப்படியே எதுனாலும் முன்கூட்டியே கேட்காம சொல்லாம கடைசி நேரத்துல கழுத்தறுப்பியா.... 😡😡😡😡
மது பரவாயில்லைனு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள அவனை கை நீட்டிட்டா.... அப்படி என்ன தப்பு பண்ணினானாம்..... 😈😈😈😈
பாவம் பாண்டி ஆரம்பமே கண்ணைக் காட்டுது.... 😳😳😳😳
 
தப்பு மது எதுக்கு அடித்தாய்
ஒரு வேளை பழைய நினைவில் கழுத்தில் கை வைத்தும் யார் என்று பாராமல் அடித்து விட்டாளோ
அடிக்கிற கை தான் அனைக்கும் 😜
 
ponnu kudukra idathula konjam amaidhiya irupanagala illa ipdi than avanga nelamai ya pesaradha
Pandi ennama pannan
sakunthala ne pannadhu sari kedaiyathu 😡😡😡
 
Top