Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2

Advertisement

பாண்டி முதல் நாளே கன்னத்தில் அறை வாங்கிட்ட😑😑😑😑, பாவம் டா நீ..

சகுந்தலா இப்படி கடைசி நேரத்தில் அசிங்க படுத்தி இருக்க வேண்டாம் தெருவில் நிற்க்க வைத்து... 😤😤😤😤


மீனாட்சி உங்க மேலயும் செம்ம கோவம் வருது எப்படி தான் பொண்ணு வாழ்கைனு கூட பார்க்காமல் இப்படி மட்டம் தட்டி பேசுறிங்களோ 🤨🤨🤨🤨🤨🤨.
 
Top