Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2

Advertisement

Yenakkennamo ivunga rendu perukkum munnadiye pazhakkam irukkumonu ennoda chinna arivukku thonudhu.🤷‍♀️ Appadi illama ava yeduthavudane yelam kai neetura ponnu illa,
Yenna avaloda amma,anni kittave gnayatha ethir partha ponnu🤭🤭
அப்படியும் இருக்குமோ?. ஆனா மதுதான் லவ் பண்ணி பிரச்சினை ஆகி சூசைடு வரை போயி போலீஸ் கேஸ் ஆச்சே சிஸ். அது கரிகாலனா இருக்குமோ சிஸ்.
இவளுக்கு வாத்தினாலே ஆகாதாம்.
அதான்( அவுங்கண்ணி) சேத்துலையும் அடிவாங்கிட்டான்.
இப்ப ( பொண்டாட்டி) சோத்துலையும் அடிவாங்கிட்டானே.🤣🤣🤣🤣
 
அப்படியும் இருக்குமோ?. ஆனா மதுதான் லவ் பண்ணி பிரச்சினை ஆகி சூசைடு வரை போயி போலீஸ் கேஸ் ஆச்சே சிஸ். அது கரிகாலனா இருக்குமோ சிஸ்.
இவளுக்கு வாத்தினாலே ஆகாதாம்.
அதான்( அவுங்கண்ணி) சேத்துலையும் அடிவாங்கிட்டான்.
இப்ப ( பொண்டாட்டி) சோத்துலையும் அடிவாங்கிட்டானே.🤣🤣🤣🤣
திருப்பி நாங்களும் ஒரு நாள் கொடுப்போம் 🤣🤨🤣🤣🤗
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மனமகளிடம் நல்ல வரவேற்பு மாப்பிள்ளைக்கு 🙄🙄☹️☹️😧😧
பிறந்த வீட்டு உறவும் சரியில்லை.... புகுந்த வீட்டு உறவும் சரியில்லை... எப்படி சமாளிக்க போறாலோ மதுமிதா 😒😒😨😨😥😥
 
முதன் முதலில் அறையா..பாவம் பாண்டி
மது அம்மா அண்ணியின் பேச்சை கண்டுக்காம புகுந்த வீட்டுக்கு சப்போர்ட்ட நினைப்பது அருமை. ஆனாலும் வசதியில்.. பாவம் மது
 
Top