ஒரு கல்யாணம் பண்றதுக்குள்ள எம்புட்டு பிரச்சனை...
மீனாட்சி நல்லா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்சாங்க அமோகமா போகுது....
பொண்ணை கட்டிக் கொடுக்குற இடம் ன்ற மரியாதை இல்லாம இந்தம்மா பேசுது..... அதுவும் தங்கமான மருமகளை கூட்டு சேர்த்துக்கிட்டு....
சகுந்தலா அவன் சம்பாதிச்சு அவன் கல்யாணத்தை நடத்திகிறான் உனக்கென்ன பிரச்சனை... அப்படியே எதுனாலும் முன்கூட்டியே கேட்காம சொல்லாம கடைசி நேரத்துல கழுத்தறுப்பியா....
மது பரவாயில்லைனு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள அவனை கை நீட்டிட்டா.... அப்படி என்ன தப்பு பண்ணினானாம்.....
பாவம் பாண்டி ஆரம்பமே கண்ணைக் காட்டுது....
மீனாட்சி நல்லா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்சாங்க அமோகமா போகுது....
பொண்ணை கட்டிக் கொடுக்குற இடம் ன்ற மரியாதை இல்லாம இந்தம்மா பேசுது..... அதுவும் தங்கமான மருமகளை கூட்டு சேர்த்துக்கிட்டு....
சகுந்தலா அவன் சம்பாதிச்சு அவன் கல்யாணத்தை நடத்திகிறான் உனக்கென்ன பிரச்சனை... அப்படியே எதுனாலும் முன்கூட்டியே கேட்காம சொல்லாம கடைசி நேரத்துல கழுத்தறுப்பியா....
மது பரவாயில்லைனு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள அவனை கை நீட்டிட்டா.... அப்படி என்ன தப்பு பண்ணினானாம்.....
பாவம் பாண்டி ஆரம்பமே கண்ணைக் காட்டுது....