ஸ்டேடஸ் பற்றி நினைக்கும் கீதா கலையரசனை பற்றி முன்னால் நடத்தியதை எப்படி மயில்சாமி மறந்தார்? என்னதான் தனக்குபிறகு மகன் மகள்களை விட்டுகொடுக்க கூடாது என்று கீதா பற்றி கலையிடம் வாயை திறக்காத அப்பா தன் மகனுக்கு நியாயம் செய்யவில்லையே..
நிலா பொண்ணு வேற என்ன செய்யபோகிறதோ...
அருமையான பதிவு கிரிஜா..