தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மனம் நிறைந்த நன்றிகள்

?
டியர் ஃபிரண்ட்ஸ்,
கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்தாச்சு, மல்லிமேமின் ஆதரவோடும் உங்களின் ஊக்கத்தோடும் எனது பத்தாவது கதையை முடிச்சிருக்கேன் ? ஆனா சரியா முடிச்சிருக்கேனான்னு நீங்கதான் சொல்லனும்

படிச்சிட்டு கருத்து சொல்லுங்க. உங்களின் கருத்திற்கும் விருப்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ஃபிரண்ட்ஸ்

?
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 22 அதிரூபன் முறைப்பிற்கு ஆதிரை முகம் வாடிட.. ‘நீ பட்டுவ நல்லா பார்த்துப்பனு அத்தைக்கு நல்லா தெரியும்.. மத்தவங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி பேசியிருப்பாங்க..” என்றான் தன்மையாக. ‘அதுக்காக மட்டும் இல்ல.. பட்டு என்னோட ரொம்ப ராசியாகிட்டா...
tamilnovelwriters.com
அடுத்த நாள் காலையிலும் ஆதிரை எட்டு மணியாகியும் எழாமல் இருக்கவே.. கனகாவிற்கு அத்தனை சந்தோசம். ‘ஆதி உன்னை புரிஞ்சிக்கிட்டாளா ரூபா.?” என மகனென்றும் பாராமல் கேட்டேவிட்டார். ‘புரிஞ்சிக்கிட்டாம்மா.. ஆனா என்னை விட உங்களைதான் ரொம்ப நல்லா புரிஞ்சிருக்கா..” என குடும்பத்தினரைப் பற்றி ஆதிரை சொன்ன...
tamilnovelwriters.com
அதிரூபன் காருக்கு செல்ல.. பின்னுக்கு வந்த ஆதிரையிடம் ‘ஆதிம்மா நீ முன்னாடி உக்காரு..” என காஞ்சனா சொல்ல.. ‘ம்மா.. உன்கூட நிறைய பேசனும்..” என பின்சீட்டில் அமர்ந்தாள். இன்னைக்கு அத்தை அவ்வளோதான் என மனதில் சிரித்தவன் புன்னகை முகமாக காரை கிளம்பினான். ‘அம்மா.. மொழியாள் ரொம்ப சமத்து.. “ என...
tamilnovelwriters.com
இரண்டு வருடம் முடிந்திருக்க.. ஆதிரை ஆண் மகவை ஈன்றிருந்தாள். குழந்தை பிறந்த பத்தாவது நாள் பார்த்து சென்றவன்.. மீண்டும் மூன்று மாதம் கழித்து மனைவி குழந்தையை பார்க்க வந்து ஆதிரையின் வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்து சென்றிருந்தான். வாரம் நான்கைந்து முறையாவது வீடியோ காலில் பேசிடுவான்...
tamilnovelwriters.com