Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-17

Advertisement

kavipritha

Well-known member
Member
hai.... friends....


enjoy reading.... thanks friends....
:D:cool:
 
:love: :love: :love:

ஏன் மாமியாரே படுத்துறீங்க???
அவளே அவனோட ரசகுல்லாவை மறக்க நினைத்தாலும் நீங்க மெனு ல ரசகுல்லானு சொல்லி சின்ன புள்ளையை கஷ்டப்படுத்துறீங்க.....

அடடா இன்னும் ஒரு வாரம் இருக்குதா கல்யாணத்துக்கு??? என்னடா இது??? அது கூடவா மறந்து போச்சு???

அப்பா ஒதுங்கும் போது தான் ஞானம் வருதா இவனுக்கு???
அண்ணன் கிட்ட என்னா பொய் சொல்றான் போனிலே பேசாதவன்......
அண்ணனுக்கு கொஞ்சம் பொய் கொஞ்சம் உண்மைன்னு புரியுது......
என்ன பண்ணுறான்னு பார்ப்போம்......

சக்தி அவனை தள்ளி நிறுத்தியாச்சு..... அவளை அணைச்சுக்க அத்தனை பேரும் இருக்காங்க..... ஆனால் இவன் பைத்தியமா கத்திக்கிட்டு சுத்த போறான்.....

லதா இளா :love::love::love:
businessman அண்ணன் பாடம் கற்றுக்கொண்டான்.......
தம்பி இனி தான்.......
வாடா வாடா waiting........

ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே.......
 
Last edited:
:love: :love: :love:

தவற விடுவது பொருள் அல்லது பெயர் என்றால் இன்று இல்லை நாளை வந்து விடும்.. ஆனால் தவற விட்டது உயிரும் உணர்வுமான தனக்கானவளை.. ப்ரியமானாவளை என்றால்...


 
Last edited:
Top