Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 8(1)

அத்தியாயம்-8(1) நான்கு வருடங்களுக்கு முன்பு…    இடம்: டொராண்டோ அந்த டிசம்பர் மாதக் குளிரில் வெள்ளை வண்ணப் பனிப் பாறைகள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்க, கொட்டும் பனியில் இரு ஜெர்கின்கள் அணிந்தாலும், உடலை குளிர் தாக்கும் -40 டிகிரி குளிரில், கனடாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர் நம் நளனும் வினோத்தும். அவர்கள் குழுவில் உள்ள வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாண்டு முடித்தவர்கள் அங்கிருந்த படிகளில் அமர்ந்து இளைப்பாறினர். தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்த […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -25(final))

Final episode 25 25. விடியல் ஒவ்வொருவரின் வாழ்விலும் வரும் என்பது போலானது அந்த நிகழ்வு. . திடிரென்று மதனிடமிருந்து ஃபோன் வந்தது.  “ஆங் லதா சிஸ்டர் நான் இப்போ சென்னைல தான் இருக்கேன் . உங்களை பார்க்கனும்னு தோணுது அட்ரஸ் தரமுடியுமா ? என்றான். “ “அதற்கென இதோ இந்தா இதான் என்னோட அட்ரஸ் ” என்று தந்துவிட்டு அவன் வருகையை பற்றி கோபியிடம் தெரிவித்தாள். மதன் அட்ரஸ் தேடி வந்தான். வந்தவனை வரவேற்று அமரவைத்து […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -23

23.   அன்று மீனாட்சியின் திருமணநாள் என்பதால் அனைவரும் ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தனர்.   ஒரு நோட்டு பேனா எடுத்துக்கொண்டு யாருக்கு என்ன வேண்டும் என்பது லிஸ்ட் போட்டாள்.   “எனக்கும் மாமாவுக்கும் சப்பாத்தி குருமா” என்று மீனாட்சி கூற அதற்கு லதா..   “அத்தை இன்னைக்கும் அதே சப்பாத்தி தானா? பரோட்டா வாங்கிக்கோங்க”என்றாள்.   “ம்ம் எனக்கும் கோபிக்கும் பிரியாணி”என்று லதா மீண்டும் கூறினாள்.   “ஓகே நானும் […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -22

22 பூங்கொடி வந்த நாளிலிருந்து மீனாட்சிக்கு சற்று உதவியாக இருந்தது யாருமில்லாத தனிமையும் தெரியாமல் இருந்தது அம்மா இது செய்யட்டுமா அது செய்யட்டுமா என்ற ஓடியோடி வீட்டு வேலையை ரங்கராட்டினம் போல் சுற்றி சுற்றி செய்தாள் பூங்கொடி. இப்படி ஒரு மகளும் மருமகளோ இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று தோன்றியது எனக்கும் வாய்த்திருக்கிறார்களே மருமகள்கள். என்று தனது மருமகளை இறக்கி வைத்து விட்டு ஒரு படி பூங்கொடியை மேலே உயர்த்தி வைத்து பார்த்தாள் மீனாட்சி. வறுமையின் […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -21

மதன் சற்று நகர்ந்து போனதும் மீண்டும் பார்வதியும் லதாவும் பேச்சை துவங்கினர் . “லதா மதன் சொன்னதை கேட்டியா ” என்க அதற்கு லதா “ம்ம் கேட்டேன் ஒருவகையில் அவர் சொல்றது சரி தானே “என்றாள் பதிலாக. “உண்மை தான் லதா..என்னோட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கோ . கல்யாணம் பண்றப்ப , கல்யாணம் பண்ண போறேன் அப்படிங்கிற ஆசை மட்டும் தான் இருந்துதே தவிர இந்த வாழ்க்கை நமக்கு செட் ஆகுமா ஆகாதா அப்படிங்கிற சிந்தனை துளி […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -20

20. “மேடம் இந்தாங்க உங்க ரிப்போர்ட்” என்று கையில் ரிப்போர்ட் தந்தவுடன் அதை பிரித்து பார்க்க கூட‌அவளுக்கு பயமாக இருந்தது. என்ன ரிசல்டா இருக்கும்? ஒருவேளை நெகட்டிவ்னா என்ன பண்றது ? இதெல்லாம் எப்படி ஏத்துக்க போறேன்? இதெல்லாம் தாங்கும் அளவு என் மனசுக்கு சக்தி இல்லையே ?, என்ன பண்ணட்டும் .என்று மனதளவில் முழங்கிக் கொண்டிருந்தவளை தேற்றினாள் பார்வதி. “என்ன லதா இப்படி யோசிக்கிறீங்க”  “இல்லை பாரு எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு”என்றாள் லதா. […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -19

19. ரித்விகாவின் வருகை சற்று சங்கடங்கள் தந்தாலும் நீண்ட நாள் கழித்து வந்த அவளின் காரணம் தான் என்ன என்பதை தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக இருந்தான்.  “என்னங்க ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ரண்டு வந்துருக்காங்க பேச நிறைய இருக்கும் தானே இரண்டு பேரும் பால்கனில உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க நான் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தரேன்”- லதா.  “ரொம்ப தேங்க்ஸ் லதா” என்றாள் ரித்விகா. கண்களால் சரி என்பது […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -18

18. சிங்கப்பூர் வந்த பிறகு அவளுடைய வாழ்க்கையில் சற்று மாற்றங்கள் நிகழ்ந்தது. ஒரே குட்டையில் தத்தளிக்கும் மீனாக இல்லாமல் ,கடலில் நீந்தும் சுறாவாய் இருந்தாள். எங்கு பார்த்தாலும் கண்ணாடி புதைக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ,சுகாதாரமான குடியிருப்பு, ஆரோக்கியமான மருத்துவ வசதி என்று எல்லாமே இருந்தது.  சிங்கப்பூரில் கோபி தங்கியிருந்தது ஒரு கேட்டட் கம்யூனிட்டி ,நிறைய குடியிருப்பு வீடுகள், சுற்றி பூச்செடிகள்,பசுமையான அலங்காரங்கள் என்று பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.  “லதா உனக்கு ஒன்னு தெரியுமா இந்த கேட்டட் […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -17

17. அக்கா அங்க என்னமோ கூட்டம் கூடுது வா பாப்போம் என்று கவிதா லதாவை அழைத்தாள்.  “அடியேய் சமோசா ஆறிப்போகும் டி” “பரவால்ல வா கா” இருவரும் அந்த கூட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தனர். “சனியனே இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிற உன்னை என்ன பண்றது , இப்படி சொந்தம் பந்தம் முன்னாடி அசிங்க படுத்திட்டு கல்லு மாதிரி நிக்கிற” என்று அந்த பெண்மணி 18 வயது மதிக்கத்தக்க தன் மகளை திட்டுவதை பார்த்தாள் லதா. ஒரு […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -16

16. கவிதாவை தேடியபோது அவள் வீட்டு பின் ஓரத்தில் இருக்கும் கிணற்றில் ஏறி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்த போது… “ஏய் நில்லுடி” என்று கத்தியபடி லதா ஓடினாள். திரும்பி பார்த்த கவிதா.. “அக்கா” என்று ஓடிவந்து கட்டியணைத்தபடி அழுதாள். “கவி மா என்ன ஆச்சு ஏன் அழற” என்றாள் லதா. “எனக்கு சாகனும் போல இருக்கு” என்று கதறி அழுதாள் , கவிதாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தது சற்று ஆனால் சுதாரித்து என்ன என்று விசாரிக்க […]

Readmore