Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 5

அத்தியாயம்-5 இடம்: சென்னை சென்னையின் வெப்பம் தார் சாலையைக் கூட இளக்கிக் கொண்டிருக்க, ஓரளவு நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களிலும், பஸ்ஸிலும் பயணிக்க, ஏசி காரில் செல்வோருக்கு ஏசி போதாமல் வெப்பம் தாக்கி…அஸ் புஸ் என்று புலம்பி கொண்டிருக்க, என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை விட இந்த வெயில் ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்று அங்கே தெருக்களிலும், நடை வண்டியிலும் கடை வைத்திருப்பவர்கள் அவரவர் வேலையை கவனிக்க, இங்கே நேத்ராவும் அஸ் புஸ் என்று […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 4

அத்தியாயம்-4 இடம்: டொரோண்டோ நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டிருக்க… அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலுடன் பாரும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததால் பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இருந்தாலும் அது அது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இரு மஞ்சள் நிற கோடுகளுக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் வீக்கெண்ட் மூடுக்கு சென்றுவிடும் அந்நாட்டவர்கள், அந்த வெள்ளிக்கிழமையிலும் ஆண், பெண் நண்பர் குழுக்களாகவும், இளம் மற்றும் வயது முதிர்ந்த காதல் ஜோடிகளாகவும், தனிமையில் சிலரும் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 3

அத்தியாயம்-3   இடம்: சென்னை         முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க, சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன், விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள், குளிர் காற்றின் […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -22

22 பூங்கொடி வந்த நாளிலிருந்து மீனாட்சிக்கு சற்று உதவியாக இருந்தது யாருமில்லாத தனிமையும் தெரியாமல் இருந்தது அம்மா இது செய்யட்டுமா அது செய்யட்டுமா என்ற ஓடியோடி வீட்டு வேலையை ரங்கராட்டினம் போல் சுற்றி சுற்றி செய்தாள் பூங்கொடி. இப்படி ஒரு மகளும் மருமகளோ இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று தோன்றியது எனக்கும் வாய்த்திருக்கிறார்களே மருமகள்கள். என்று தனது மருமகளை இறக்கி வைத்து விட்டு ஒரு படி பூங்கொடியை மேலே உயர்த்தி வைத்து பார்த்தாள் மீனாட்சி. வறுமையின் […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -21

மதன் சற்று நகர்ந்து போனதும் மீண்டும் பார்வதியும் லதாவும் பேச்சை துவங்கினர் . “லதா மதன் சொன்னதை கேட்டியா ” என்க அதற்கு லதா “ம்ம் கேட்டேன் ஒருவகையில் அவர் சொல்றது சரி தானே “என்றாள் பதிலாக. “உண்மை தான் லதா..என்னோட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கோ . கல்யாணம் பண்றப்ப , கல்யாணம் பண்ண போறேன் அப்படிங்கிற ஆசை மட்டும் தான் இருந்துதே தவிர இந்த வாழ்க்கை நமக்கு செட் ஆகுமா ஆகாதா அப்படிங்கிற சிந்தனை துளி […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -19

19. ரித்விகாவின் வருகை சற்று சங்கடங்கள் தந்தாலும் நீண்ட நாள் கழித்து வந்த அவளின் காரணம் தான் என்ன என்பதை தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக இருந்தான்.  “என்னங்க ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ரண்டு வந்துருக்காங்க பேச நிறைய இருக்கும் தானே இரண்டு பேரும் பால்கனில உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க நான் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தரேன்”- லதா.  “ரொம்ப தேங்க்ஸ் லதா” என்றாள் ரித்விகா. கண்களால் சரி என்பது […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -17

17. அக்கா அங்க என்னமோ கூட்டம் கூடுது வா பாப்போம் என்று கவிதா லதாவை அழைத்தாள்.  “அடியேய் சமோசா ஆறிப்போகும் டி” “பரவால்ல வா கா” இருவரும் அந்த கூட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தனர். “சனியனே இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிற உன்னை என்ன பண்றது , இப்படி சொந்தம் பந்தம் முன்னாடி அசிங்க படுத்திட்டு கல்லு மாதிரி நிக்கிற” என்று அந்த பெண்மணி 18 வயது மதிக்கத்தக்க தன் மகளை திட்டுவதை பார்த்தாள் லதா. ஒரு […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -16

16. கவிதாவை தேடியபோது அவள் வீட்டு பின் ஓரத்தில் இருக்கும் கிணற்றில் ஏறி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்த போது… “ஏய் நில்லுடி” என்று கத்தியபடி லதா ஓடினாள். திரும்பி பார்த்த கவிதா.. “அக்கா” என்று ஓடிவந்து கட்டியணைத்தபடி அழுதாள். “கவி மா என்ன ஆச்சு ஏன் அழற” என்றாள் லதா. “எனக்கு சாகனும் போல இருக்கு” என்று கதறி அழுதாள் , கவிதாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தது சற்று ஆனால் சுதாரித்து என்ன என்று விசாரிக்க […]

Readmore

kadhal enbadhu kanavu allava-13

அத்தியாயம் -13   முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்த லதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.    “என்ன தைரியம் இருந்தா  உனக்கு. வீட்டுக்கு இவளை நீ கூட்டிட்டு வந்துருப்ப. திடுதிடுப்புனு இப்படி கூட்டிட்டு வந்தா ஊர் உலகம் என்னடா நினைக்கும் ” என்று கார்த்திக்கை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் தன் மகன் கார்த்திக்கை.    “ஐயோ அத்தை , தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளைய இப்ப எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கீங்க ” என்று பதறியபடி […]

Readmore

Kadhal enbadhu kanavu allava -12

அத்தியாயம் -12   வீட்டுக்கு சென்ற பின்பும் வருண் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள் லதா. .   “ஆமால கரெக்ட்டு தான் நாம் ஏன் வேலைக்கு போக கூடாது வருண் சொன்ன மாதிரி ” என்று தோன்றியது லதாவுக்கு. உடனே வருண் சொன்ன அலுவலகத்திற்கு வந்தாள். உள்ளே நுழையும் போதே ரிசப்ஷனிஸ்ட்    “மேடம் உங்களுக்கு என்ன வேணும் யாரை பாக்கனும் ” என்க அதற்கு லதாவோ தயங்கியபடி    “நான் மிஸ்டர் வருண் பார்க்கனும்” என்று […]

Readmore