அத்தியாயம்-25 நளன் அறையினுள் சென்று கதவடைத்ததும், நளன் பேசிய பேச்சில் சிலையென உறைந்து நின்றவள், அவன் அடைத்த கதவின் சத்தத்தில் உயிர் வந்தவளாக ” அம்மு… நீங்க உங்களோட காதலை எனக்கு புரிய வைக்காம இல்லை, உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இல்லை, ப்ளீஸ் அம்மு ப்ளீஸ், வெளிய வாங்க நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கைகளால் கதவை தட்டியவள், கதவின் மேல் மயங்கிச் சரிந்தாள். உள்ளே சென்ற […]
Readmoreஅத்தியாயம்-24 ஹாஸ்பிடலில் டாக்டர் கூறியதைக் கேட்ட நளன், தன் பார்வையை மறைத்த கண்ணீரை மறைத்துக் கொண்டு, இறுகிப் போன உடலும் மனமும் கனம் கூட்ட, அவன் மனதைப் போலவே தள்ளாடிய நடையுடன் அவன் நேத்ராவுடன் வசித்த அவன் கனவு இல்லத்திற்குள் நுழைந்தான். தன் மனச் சிம்மாசனம் இளவரசி இல்லாமல் வெற்றிடமாக காட்சியளிப்பது போல், அவன் வீடும் நேத்ரா இல்லாமல் வெற்றிடமாகக் காட்சியளித்தது. தனக்கு இது வேண்டும் என்று வாய் திறக்கும் முன், கொண்டு […]
Readmoreஅத்தியாயம்-23 முந்தைய நாளே அதாவது நேற்று, சந்தோஷமான விஷயத்துடன் வீட்டிற்க்கு வந்த நளன், நேத்ரா உறங்கியிருக்கவும் அவளிடம் எதுவும் கூறாமல், அவனும் உறங்கிவிட்டான். அந்த சந்தோஷமான விஷயம் என்னவென்றால் “நளனுக்கு கனடாவில் ஆன்சைட்க்கு ஆபர் வந்திருந்தது, இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பியாக வேண்டும், நேத்ராவுக்கும் விசா ஏற்பாடு செய்வதாக அவர்கள் நிறுவனத்தில் கூறியிருந்தனர்” அந்த மகிழ்ச்சியைத் தன் மனையாளுடன் பகிர்ந்து கொள்ள வந்தவன், நேத்ராவின் தலைவலி மற்றும் தீரா உறக்கம் காரணமாக அவன் ஆன்சைட் […]
Readmoreஅத்தியாயம்-20 மூன்று மாதங்கள் கடந்திருந்த வேளையில், “இப்போ இந்த ப்ரொஜெக்ட்டை பத்தி உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கேக்கலாம்” என்று நேத்ரா வேலை செய்யும் ஆபீஸ் டீம் மீட்டிங்கில் அவளது டீம் லீடர் சுப்ரியா கூறிக்கொண்டிருக்க, டீமில் அமர்ந்திருந்தவர்கள் சிலர் சில பல டவுட்டுகளை கேட்க, அவர்கள் சந்தேகங்களைக் களைந்தவர் “ஓகே வி மே லீவ் நொவ், என்ற சுப்ரியா நேத்ரா ஸ்டே ஹியர்” என்றவள் அனைவரும் வெளியே சென்றவுடன், “நேத்ரா, இது […]
Readmoreஅத்தியாயம்-17 கதிரவன் தன் கதிர்களை உலகுக்குப் பரப்பி வெகுநேரம் கழிந்திருக்க பெண்ணவள் மன்னவனின் மார்பில் ஆழ்ந்த துயில் கொண்டிருந்தாள். தன் கைவளைவுக்குள் பூக்குவியலாய்க் கிடந்தவளின் முகத்தில் தன் விரல் கொண்டு கோலமிட்டவனின் விரல்கள், அவனால் வதைக்கப்பட்ட ரெத்தமென சிவந்த உதடுகளில் நிலைத்தது. ஹனி… என்று அழைத்தவன் அவன் சீண்டல்களை மீண்டும் அவளிடம் தொடரவும், பட்டென கண்களை திறந்து “அம்மு ப்ளீஸ்…” என்றவள் அவனிடமிருந்து விலகி வேகமாக குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். மஞ்சத்திலிருந்து எழுந்து அவளைப் பின் தொடர்ந்தவன், குளியலறையில் […]
Readmoreமித்ரனுக்கு நீருக்குள் ஆழம் செல்லச்செல்ல ரத்த அழுத்தம் உயர்ந்து மயக்கம் வந்திருந்தது. நீல் அங்கிருந்து தொலைத்தொடர்பு சாதனம் வழியாக “அவனுக்கு இரத்த அழுத்தம் ஏறிடுச்சு …. அவ்வளவு தான்… நீங்க சொன்ன வேலையை சரியா செய்யுங்க.. அவன அப்புறம் பார்க்கலாம்” என்றான் ஆதியின் காதுகளில். இதைகேட்டதும் கோபம் தலைக்கேறிய ஆதி அவன் பேச்சை மதிக்காமல் வேகமாக முன்னேறி மித்ரனிடம் சென்றான். “இங்க ரெண்டு உயிர் என் கையில் இருக்கு…!!” என்று […]
Readmoreஅவர்களால் கடந்த காலத்திற்குச் செல்ல முடியவில்லை. இதுவரை இரண்டுமுறை இந்திர நீலத்தைப் பயன்படுத்தி அவர்கள் பயணித்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை அது பயனளிக்காதது ஏனென்று புரியவில்லை. காரணம் என்னவென்று புரியாமல் மூவரும் கலங்கிப்போயினர். அனன்யா “ ஏற்கனவே எனக்கு வரும் கனவு ஒரு குழப்பம்ன்னா… இதுல இந்த கல்லும் உபயோகப்பட மாட்டேங்குது… என்னால முடியல… எவ்ளோதான் அடி வாங்க முடியும்…? இதுக்கு மேல தாங்க முடியுமான்னு தெரியல…!”என்று நொந்துகொண்டு ஒரு மூலையில் அமர்ந்தாள். “ […]
Readmoreபூ 1: ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்…வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழ்கின்றனர். நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான்…மனோபாவங்கள் எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை. அதே போல் வாழ்க்கையும் அப்படி அமைவதில்லை. கிடைத்ததை, பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறவர்கள் மட்டுமே புத்திசாலி. அவர்களை மட்டுமே இந்த வாழ்க்கை […]
Readmoreகிரேக்க மணிமகுடம் 2. பவளத் தீவில் பாய்விரித்த நாவாய் மத்திய தரைக்கடல் பகுதியில் விரிந்து பரந்திருந்த நீலக்கடல் பரப்பு…. மத்திய தரைக்கடலிலிருந்து வடக்கு நோக்கி விரிந்த ஏஜியன் கடலில் வாரியிறைத்த மரகத கற்களாக சிதறி ஜொலித்த தீவுக்கூட்டங்கள்…. எண்ணைதீவுகள் என்று கடலோடிகள் அழைத்த பேகான தீவுகள் கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு தனிரகம்…. அந்த தீவுக்கூட்டத்தின் நடுவே சிறிது பரப்பில் பெரியதும் மேடான மலைப்பகுதியில் அமைந்ததுமான பவளத்தீவு, தன்னை சுற்றிலும் ஏழு சிறு தீவுகளை அரணாக கொண்டு கம்பீரமாக […]
Readmore