Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanavelaam nee thanae episode- 7

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-7 அவன் அவளை தன் வீட்டுக்கு கூட்டிட்டு போக தயாரானான் . அவளை தன் காரில் அமர்த்தினான் . அவள் ரொம்ப மகிழ்ச்சியாக உட்காந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் . அவள் அவனிடம் தன் அப்பா அம்மா எங்க என்று கேட்டாள் , அவனோ இருவரும் காதல் திருமணம் செய்ததால் அவர்கள் தங்களை ஏற்கவில்லை என்று பொய் கூறினான் . அவளும் சரி என்று வெளியே பார்த்து கொண்டு வந்தாள் […]

Readmore

Manam mayanguthae episode-12

மனம் மயங்குதே எபிசொட்-12 கங்கை அவனை பார்த்து ஆச்சர்யமாக பார்த்தாள். கங்கை அவனிடம் ,” சார் , நீங்க எவ்ளோ பெரிய பணக்காரர் ரொம்ப செல்வாக்கு நல்ல மனது வைத்துருக்கீங்க ஆனா தியா வந்து ஒரு அனாதை நாங்கள் எல்லாரும் அனாதை தான் . நீங்கள் எப்படி சார் அவளை மணக்க முடியும் உங்கள் செல்வாக்கு கெளரவம் எல்லாம் என்ன வாகும் அவளை மணந்து விட்டு பின் இந்த மாதிரி பிரச்சனைகள் யோசித்து அவளை விட்டுவிட்டால் என்ன […]

Readmore

Kanavellam nee thanae episode-6

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-6 விக்ரம் அவளை பார்க்க மருத்துவமனை சென்றான் . அவள் தூங்கி கொண்டிருந்தாள் . அதன் பின் மருத்துவரை பார்த்து எப்போது அவளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டான் , அவரோ அவளை இப்போது கூட அழைத்து செல்லலாம் என்று கூறினார் . அவன் அவளை அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தான் . அவன் அவளிடம் வீட்டுக்கு போக சொல்லி டாக்டர் சொல்லிவிட்டார்கள் என்று கூறி கிளம்ப சொன்னான் . அவளிடம் […]

Readmore

Aaruyirae mannipaya episode-3

ஆருயிரே மன்னிப்பாயா எபிசொட்-3 அவள் அவனை சந்திக்க வந்தாள். அவளிடம் அவன் , ” நீங்க யாரு , எதற்காக என்னை பார்க்க வந்திருக்கீங்க ” என்று கேட்டான் . அவள் அதற்கு , ” வணக்கம் சார் , என் பெயர் ப்ரீத்தி , நீங்கள் இலவசமாக புதிய பல்கலைக்கழகம் திறக்க போவதாக தகவல்கள் இருக்கிறது , அதை பற்றி உங்களிடம் நேரலை பேசுவதற்காக பத்திரிகைகளில் இருந்து வந்துள்ளேன். ” என்று அவள் கூறினாள். அவன் […]

Readmore

kanavelaam nee thanae episode-5

கனவெல்லாம் நீ தானே எபிசொட்=5 விக்ரம் டாக்டர் சொல்வதை ஒப்பு கொண்டு அவளை பார்க்க சென்றான் . அவளை பார்த்து சற்று புன்னகைத்தான் . அவள் அவனை பார்த்து ,” நீங்க என்னுடைய கணவரோ என்று நான் கேட்டேன் , நீங்க பதில் சொல்லாமல் போயிட்டீங்க ?” அவன் அவளை பார்த்து , ” நான் உன்னுடைய கணவன் தான் ” என்று கூறினான் . இதை கேட்டதும் அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவனிடம் ,” உங்க […]

Readmore

Kanavellam nee thanae episode-4

கனவெல்லாம் நீ தானே எபிசொட்- 4 அவன் அப்படி பேசியதை சமீராவால் தாங்க முடியவில்லை . மனம் வருந்தி அழுவது போல் ஆனாள், ஆனால் அவன் முன்னாடி அழுது அவளது பலவீனத்தை அவனிடம் காட்டி கொள்ள அவள் விரும்பவில்லை அவள் அவனது அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கும் மனது கஷ்டமாக இருந்தது . ஆனால் என்ன செய்ய அவளை பார்த்து இவள் எப்படி சொல்லலாம் என்ற கோபத்தில் பேசிவிட்டான் , ஆனால் அவனுக்கு வியப்பு யாரென்று […]

Readmore

Aaruyirae mannipaya episode-2

ஆருயிரே மன்னிப்பாயா ! எபிசொட் -2 அவன் அவனது அப்பா சொல்வதை கேட்டு தலையில் இடி விழுவது போல் ஆனது , அவன் இதை எதிர் பார்க்கவில்லை , அவன் இத்தனை நாள் கண்ட கனவு இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்திற்காக வீணாக போவதை அவன் விரும்பவில்லை , இருந்தும் அவனுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை . கல்யாணம் பண்ண கண்டிப்பாக அவள் இவனை ஒன்றும் செய்ய விடமாட்டாள் , எந்த பெண்ணாக இருந்தாலும் குழந்தை […]

Readmore

manam mayanguthae episode-11

மனம் மயங்குதே எபிசொட்-11 அவன் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஒரே சந்தோசம் , அதன் பின் அவர்கள் அறைக்கு வந்தார்கள் , அறை மிகவும் விசாலமாக இருந்தது , அந்த அறையில் உள்ள படுக்கை அழகான ரோஜா பூ இதழ் நிறத்தில் இருந்தது , அந்த மெத்தை உரை ரொம்ப பஞ்சு போல் இருந்தது , அவர்கள் அறை அழகாக இருந்தது , இதை பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி அவனிடம் நன்றி கூறினார்கள் . அதன் பின் […]

Readmore

aaruyirae mannipaya episode-1

ஆருயிரே மன்னிப்பாயா ! வாழ்க்கையோட ஒவ்வொரு தருணங்களிலும் அன்பு இருக்கும் அந்த அன்பு காதலாக வெளிப்படும் , காதல் இல்லாத வாழ்க்கையே இல்லை எல்லாருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அதை அனுபவிக்காதவர்கள் தான் பலர் . உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் வாழ்பவர் பலர் . அந்த காதல் புரியும் போது நம்ம காதலிச்சவங்க நம்ம கூட இருக்க மாட்டாங்க. அந்த நொடி நம் வாழ்க்கை எப்படி இருக்கும் . அப்போது நாம் அவர்களிடம் சொல்ல இருக்கும் […]

Readmore

manam mayanguthae episode-10

மனம் மயங்குதே எபிசொட்-10 அடுத்த நாள் காலை அவள் அவனுடைய ஆபீஸ்க்கு வந்தாள். அவன் அவளை பார்த்து அழைத்தான் . “தியா , இங்க வாருங்கள்” . எப்போது என்னுடைய வீட்டுக்கு வருவீங்க என்று கேட்டான் . அதற்கு அவள் இன்று மாலை வருகிறேன் என்று கூறினாள் , அவன் அவளை பார்த்து , நீங்க தங்குவதற்கு தனி தனி அறை வேண்டுமா இல்லை eமூன்று பேரும் ஒரே அறையில் தாங்குவீர்களா என்று அவளிடம் கேட்டான் . […]

Readmore