Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 21.1

அத்தியாயம் 21.1:         வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்த உமா வேலைகளை முடித்துவிட்டு அம்மு, குட்டி மற்றும் கண்ணனை எழுப்பியவள், அவர்கள் எழாததால் அம்முவை மட்டும் எழுப்பி, “நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன் அம்மு…  நீ குளித்துவிட்டு, அவங்களையும் எழுப்பி குளிக்க சொல்லு நான் போய் வேலையை முடித்துவிட்டு  வந்துவிடறேன்”…            “கம்பம் நடங்காட்டியும் கோவியிலுக்கு போகனும் அம்மு… அவனுங்களை வெளியே எங்கையும் போகாம பாத்துக்கோ டீ”… […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -20

    அத்தியாயம் 20:           பருவத்தின் திருமணநாளுக்கு முதல் நாள் பத்மநாதனின் உறவில் ஒருவர் இறந்துவிட சிறியவர்களை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு விடிந்தவுடன் வந்துவிடுவதாக சொல்லி சென்றவர்கள்… அதை பயன்படுத்திக்கொண்ட மகன்கள் மற்றும் மகள்கள் நால்வரும் சேர்ந்து அன்னை தந்தையை சந்தோசப் படுத்த தங்கள் கைகளால் உணவினை சமைத்து வைத்து காத்திருந்தனர்… நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு வந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்… இவர்களை அதிகம் காக்கவைக்காமல் வீடுவந்துசேர்ந்தனர்… அதுவும் உயிரற்ற […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 19.2

  அத்தியாயம் 19.2:           “திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் வரை நன்றாக தான் சென்றது பருவதம்- பத்மநாபன் தம்பதியர்களின் வாழ்க்கை”. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்கள் என பலர் இன்னும் விசேஷம் இல்லையா? என கேட்பதும்… ஏதாவது டாக்டர் பாக்க வேண்டியதுதான? என அறிவுரை கூறுவதாக நினைத்து, அவரின் மனதை காயப்படுத்தியதில் குழப்பமடைந்து பருவதம் நேராக கணவரிடம் சென்று நின்றார்.          “மாமா… கல்யாணம் முடிஞ்சி […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 19.1

அத்தியாயம் 19.1:         நவ்யா பண்ணையார் வீட்டை விட்டு சென்றதும், அவளை தடுக்காது நம்பி உமா மற்றும் அம்முவும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.        “எல்லாரு எங்களை மன்னித்துவிடு்ங்க…  நவ்யா இந்த மாதிரி தரம் இறங்கி நடந்துக்குவான் நான் நினைத்ததுக்கூட பார்த்தது இல்லை… அவ அம்மா இல்லா வளர்ந்துவ… அம்மாவோட பாசம் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கவில்லை… தந்தையின் ஆதரவு தேவைபட்டது இடத்தில் அவளுக்கு சரியான தந்தையா நான் நடந்துக்கவில்லை”.  […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-18

அத்தியாயம் 18: மாப்பிள்ளை வீட்டார்கள் ஊர் எல்லைக்கு வந்த உடன் பண்ணையாரின் வீட்டிற்கு தகவல் வந்துவிட்டது. தகவல் கிடைத்ததும் சந்திரன் வேகமாக உள்ளே சென்று சகுந்தலாவுக்கு விஷயத்தை கூறினார்… “சகுந்தலா எல்லாம் ரெடி பண்ணீட்டையா?”… “நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மாமா…  நீங்க போய் வாசலில் நில்லுங்க, அப்படியே தம்பியையும் ஜெயாக்காவையும் கூட்டிகிட்டு போங்க மாமா… நான் அத்தையே கூட்டிகிட்டு வருகிறேன்”.  “சீக்கிரமா வா… அவங்க ஊர் எல்லைக்கு வந்துட்டாங்க சகுந்தலா”… நீங்க டென்ஷன் ஆகாம போங்க […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 17

அத்தியாயம் 17:           நிச்சியத்திற்கு முதல் நாள் இரவுவே பண்ணையாரின் வீட்டில் உமாவையும் மல்லியையும் தங்கிக்கொள்ள சொன்னதால் தேவையான உடைகளை எடுத்து வந்திருந்தனர் இருவரும்… முதல் நாள் நடந்த பிரச்சனைக்கு பிறகு இவர்கள் ஐவரும் நவ்யாவை துளியும் கண்டுகொள்ளாமல் அவர்அவர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்…  அதுவே நவ்யாவிற்கு இவர்களின் மேல் அதீத வெறுப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவு இவர்களை அனைவரின் முன்னும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் விளைவு […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 16.2

அத்தியாயம் 16.2:     வேலை விசயமாக வெளிநாட்டுக்கு சென்று வந்த நம்பி தன் மகள் நவ்யாவுடன் அல்லியூர் செல்வது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.     நம்பி,  “நவ்யா நாம நாளைக்கு காலையில் பிளைட்க்கு கிளம்பனும் ம்மா”… நீங்க போங்க டாட், நான் வரவில்லை…  எனக்கு அந்த பட்டிக்காடு சுத்தமா பிடிக்கவில்லை.   “நவ்யா நாம அங்க போய் கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சு டா… இப்ப எவ்வளவு மாரிப்போய் இருக்கும்… வாடா ம்மா. ..இந்த […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-16.1

அன்று இரவு பத்துமணி வாக்கில் வந்த சுந்தரம் நேராக உமாவின் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது தான் அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்தனர்.        “வந்தவர் உமாவிடம் எப்படிடா இருக்க?”… “நான் நல்லா இருக்கேன் ப்பா… உங்களுக்கு வேலை ரொம்ப அதிகமா ங்கப்பா?…  ஏன் இப்படி இராப்பகலா உழைக்கிறீங்க?… மல்லி உங்களை பார்க்க ரொம்ப ஆசையா வந்தா…  நீங்க இங்க இல்லைனதும் உங்க மேல கோவமா இருக்கா”.      அதற்கு அவர், “கொஞ்சம் வேலை […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-15

  அல்லியூரில் நிச்சியத்திற்கு தேதி குறிக்க சென்றவர்கள் பூசாரியை பார்க்க ஒரு மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது.      நாச்சியார், “சந்திரா…  நிச்சயம் இப்ப வச்சுகிட்டு, திருவிழா முடிந்தபிறகு கல்யாணம் வச்சிக்கலாம்… அப்படி நிச்சியத்தேதி இந்த பதினைந்து நாளுக்குள்ள வரலைனா திருவிழா முடிந்தவுடன் நிச்சியம் வச்சிக்கலாம் டா”… நீ என்ன சொல்லற சந்திரா.        அதற்கு சந்திரன், “நீங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்… அதுவும் இல்லாம எந்த குறையும் இல்லாம நடக்கனும் ம்மா… […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-14.2

    அத்தியாயம் 14.2:            உமாவுக்கு உதவியா திராட்சை அல்வா செய்ய ஆயத்தமாகிட்டாள் மல்லி.      உமா, “மல்லி அந்த டப்பாவில் இருக்க ரவை எடுடீ… நான் இந்த சட்டியை சுத்தமா விளக்கி வைக்கிறேன்”. “உமா இந்த நெய் எங்கடி இருக்கு”… அது மூணாவது செல்பில் இருக்கு மல்லி.    “மல்லி திராட்சை கழுவி வைடீ”… சரிடீ நான் பன்றேன்… நீ வந்து பாரு இன்னும் என்னென்ன வேனும்னு. […]

Readmore