மாயாவி 14 ::: உந்தன் கடந்த காலம் எல்லாம் நனவாகாமல் நித்திரையில் கண்ட பயங்கர கனவாக மாறாதோ! அந்த கனவில் இருந்து… நான் உன்னை கலைத்து எந்தன்… மடி சாய்த்து கொள்ள மாட்டேனோ!.. என்று என்னை கலங்க வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! திருமணம், கணவன், புதுப்பெண், கல்யாண கனவு என்று இதைப்பற்றிய எந்த அரிச்சுவடியும் பெரிதாக அறியாமல் அதை உணரவும் இல்லாமல், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தாலி கட்டி நடக்கும் […]
மாயாவி 13 :: உன் வெறுமைகளுக்கு பின்னால் இருக்கும் வலிகளுக்கு நான் மருந்தாக மாட்டேனா! உந்தன் இறுக்கங்களுக்கு பின்னால் இருக்கும் வருத்தங்களுக்கு நான் வடிகாலாக மாட்டேனா ! என்று என்னை காத்திருக்க வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ! முந்தைய நாள் வந்த பெரியவர் சொல்லிவிட்டு போன செய்தியையே பெற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க, மறுநாள் மாலையே மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கியதும் பானுமதிக்கோ ஒன்றும் புரியாமல் தன் கணவருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவரும் பரபரப்பாக […]
மாயாவி 12 :: திக்கு தெரியாத காட்டில்… தனியாக நீ சிக்கி தவித்த போது! உன்னை அந்த காட்டில்… இருந்து நான் காப்பாற்றாமல்… போனதை என் ஆயுள்… முழுசுக்கும் நினைத்து… என்னையே எனக்கு எதிராக… சாட வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ! தனிப்பட்ட மனிதனின் கௌரவமானாலும் சரி ஒரு குடும்பத்தின் கௌரவமானாலும் சரி அது அவர்களின் உன்னத நடத்தையை பொறுத்தே தவிர பணம் மற்றும் ஆடம்பரத்தில் இல்லை என்பதை அறியாதவர்களா தன் பெற்றோர் அல்லது […]
மாயாவி 11 ::- வலி தந்த காயம் சிறிதோ பெரிதோ… வலியால் மீளாத துயிலில்… நான் செல்லும் நேரத்தில்… எந்தன் காயத்தை… ஒற்றை பார்வையாலே வருடி… என்னை மீட்டு உயிர்த்தெழ வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! யாரும் இல்லா உலகில் தனியாக புயலில் சிக்கி சோர்வடையும் போது அந்த நேரத்தில் தன்னை தோளில் சாய்த்துக் கொண்டு இளைப்பாற வைக்கும் தேவதையாகவே தெரிந்தாள் அவனின் மனையாள்… அவள் திமிர் பிடித்தவ அதிகாரம் பண்றவ […]
மாயாவி 10 ::: தோல்வியை எல்லாம் வெற்றியாக… மாற்றும் நீ! அது வாழ்க்கையின் பாடமோ… அல்லது காதலோ… கற்றுக்கொடுப்பது நீயானால் உன்னிடம் நான் தோற்று போகவே விரும்புவதாய் என்னையே உணர வைக்கிறாயே… என்னடி மாயாவி நீ ! இரண்டு நாட்களாக தாய் கேட்ட கேள்வியிலே உழன்று கொண்டிருந்தான். அவர்கள் கேட்டது அவனுக்கு தவறாகப்படவில்லை ஆனால் அவர்கள் கேட்கும் அளவிற்கு நாம் உள்ளோமா என்று முதல் முறை தன்னை பற்றிய சுய அலசலில் இருந்தவனை போன் […]
மாயாவி 9 ::: வேண்டாமென்று என்னை… ஒதுங்கி போக வைத்த நீ ! இன்று என்னையே உன்னை… தேட வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! மறுநாள் காலை எப்போதும் போல எழுந்து அலுவகம் செல்ல தயாராகி அவனுக்காக காத்திருக்க வெகு நேரமாகியும் அவன் வராததால் அவன் அறை கதவை தட்டியதும் அது தன்னாலே திறக்க, அந்த அறையின் வெறுமையே அங்கிருந்து அவன் சென்று விட்டதை அவளுக்கு பறை சாற்றியது. அவன் அங்கு […]
மாயாவி 8 ::: திமிரின் முழு உருவமாய்… உன்னை பார்க்க வைத்த நீ ! அதே திமிரில் என்னை… உன் கணவனாக கர்வம்… கொள்ள வைக்கிறாயே! என்னடி மாயவி நீ! “அமுதன்! அந்த MG ரோடு பில்டிங் பிளான் ரெடி பண்ணீட்டிங்களா?” என்று கவி கேட்க , “இல்ல! நான் இப்ப தானே வந்தேன்…உடனே இவ்வளவு வேலையை கொடுத்து செய்ய சொன்னா எப்படி? நான் கொஞ்சம் பொறுமையா தான் செய்வேன்…” என்று அலுங்காமல் […]
மாயாவி 7 ::: எந்தன் ஒற்றை வார்த்தைக்கு… அடங்கிப் போகும் நீ ! உந்தன் நேர்மையான ஆளுமையால்… என்னையே மிரள வைக்கிறாயே!… என்னடி மாயாவி நீ ! மூவரும் அலுவகத்திற்கு வந்து சேரும் வரையிலும் கவி, அமுதனை கூடுமான வரை தங்களின் பேச்சில் இழுத்தாலும் அவன் பெரிதாக ஒன்றவில்லை… அவனை அலுவகத்தில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி தற்போதைக்கு சின்ன சின்ன ப்ராஜெக்ட் வேலைகளுக்கு முதலில் மேற்பார்வையாளராக என்ன என்ன செய்கின்றனர் என்று கவனிக்க சொன்னான். […]
மாயாவி 6 ::- ஆணும் பெண்ணும் சமம்! கணவனும் மனைவியும் சரிபாதி! என்று இந்த உலகம் சொன்னாலும் தான் என்ற ஆணின் ஆதிக்கம்… என்னுள் எழும் போது அதை… உன் அன்பால் அடியோடு வீழ்த்துகிறாயே! என்னடி மாயாவி நீ ! இருவரும் மற்றவர் பற்றிய எண்ணத்தில் அப்படியே நிற்க, மாறன் வந்து அழைத்ததும் தான் கலைந்தனர். “அமுதா! கரெக்ட்டா வழி கண்டுபிடிச்சு வந்துட்டியா… வா சாப்பிடலாம்…“ என்று அழைக்க, “இல்லப்பா… நான் […]
மாயாவி 5 :: இந்த உலகத்தையே உந்தன்… ஒற்றை பார்வையில் எதிர்க்கும் நீ… எந்தன் ஒற்றை பார்வைக்கு நடுங்குகிறாயே… என்னடி மாயாவி நீ ! மாறன் போன் பண்ணியதும் உள்ளே வந்தவனின் கண்களில் பதட்டமாக நின்றிருந்த அவன் மனைவியே தெரிந்தாள். “மேடம் ஏன் இவ்ளோ பதட்டமா இருக்காங்க? எப்பவும் திமிரா தானே இருப்பாங்க…” என்று யோசனையில் நின்றிருந்தவனை மாறன் அழைத்தார். “அமுதா ! நீ உன் பிரெண்டை போய் பார்த்துட்டு வேலை […]