ஒளி 15 :: நீ வந்தாய் என் வாழ்விலே! பூ பூத்தாய் என் வேரிலே! நாளையே நீ போகலாம்! என் ஞாபகம் நீ ஆகலாம்! யார் இவன்… யார் இவன்…! ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..! “ஓய்!” “ஓய் !” அவன் இருமுறை அழைத்ததும் தான் சுற்றம் உணர்ந்து அவனைப் பார்த்தாள். “என்ன ?” என்று கண்களாலேயே அவனிடம் வினவ , “நம்ப ஸ்டேஷன்ல போய் இறங்கும் போதே […]
ஒளி 14 ::: சிறிதான பேரும் அதுதான்..! சட்டென்று முடிந்ததே போகும்! எப்படி சொல்வேன் நானும்! மொழி இல்லையே! சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்! எழுதிவிட்டால் தேனும் சொட்டும்! அது சுத்த தமிழ் பெயர்தான்..! அயல் வார்த்தை அதில் இல்லை..! என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..? “எதுக்குடி காலையில இருந்து அந்த பாட்டே போட்டுட்டு இருக்க?” என்று ரதி விஜியிடம் கேட்க, “அவங்க பெயர் என்னனு தேடிட்டு இருக்கேன்?” […]
ஒளி 13 :::- இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்! பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்! செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்! நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்! கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்! சத்தியம் சத்தியம் இது சத்தியமே! மாலை சூடிய காலை கதிரின் மேலே! அதிகாலை ஏகாம்பரேஸ்வரர் ஏலவார்குழலியின் திருமண வைபவத்தை கண்ணார கண்டுவிட்டு அனைவரும் வீட்டின் கூடத்தில் இருந்தனர். வள்ளியும் பழனியின் […]
ஒளி 13 :::- இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்! பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்! செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்! நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்! கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்! சத்தியம் சத்தியம் இது சத்தியமே! மாலை சூடிய காலை கதிரின் மேலே! அதிகாலை ஏகாம்பரேஸ்வரர் ஏலவார்குழலியின் திருமண வைபவத்தை கண்ணார கண்டுவிட்டு அனைவரும் வீட்டின் கூடத்தில் இருந்தனர். வள்ளியும் சிவாவின் […]
ஒளி 12 : உன் நெஞ்சிலே பாரம்! உனக்காகவே நானும்! சுமைதாங்கியாய் தாங்குவேன் ! உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்! கண்ணீரை நான் மாற்றுவேன் ! வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்! வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்! டிவியில் ஒலிக்கும் பாடல் சத்தம் தவிர அந்த இடமே நிசப்தமாக இருந்தது… எல்லோரிடமும் கலவையான உணர்வுகள் பிரதிபலிக்க சாந்தியின் முகம் மட்டும் மலர்ந்து விகசித்தது. “ஏன் ரதி இந்த முடிவு? நாங்க ஏதும் மனசு நோக […]
ஒளி 11 : மதுரைக்கு போகாதடி!.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்! தஞ்சாவூரு போகாதடி! தலையாட்டாம பொம்மை நிற்கும்!! தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்! கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்! மாமாவுடன் பைக்கில் அவள் பாட்டி வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையும் போதே ஸ்பீக்கரில் பாடல் ஒலிக்க அதை கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்தது.. இது எப்பவும் நடக்கும் ஒன்று திருவிழா காலங்களில் பூஜை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் […]
ஒளி 10 :::- அழகிக்கு யெல்லாம் துணிவதிகம்! அழகியின் திமிரில் ருசியதிகம்! அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்! கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்! கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்! அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்! எல்லாம் நல்லதாகத் தான் ஆரம்பித்தது.. பள்ளியில் முழுவதுமாக பெண்களுடன் படித்துவிட்டு இங்கு ஆண்களுடன் சேர்ந்து படிப்பது அவளுக்கு புது அனுபவம். புது நண்பர்கள் கிடைத்தனர். தினமும் கல்லூரி செல்வது நடந்ததை வீட்டில் பகிர்வது என்று அவள் நாட்கள் நகர்ந்தது. போகப் […]
ஒளி 9:::- பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை! என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை! முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை! தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே!… காலையிலே ரேடியோவில் கேட்ட பாடலின் இனிமையை ரசித்தபடியே ராஜதுரை உட்கார்ந்திருந்தார். “ஏங்க! உங்க அத்தை காலையிலேயே வர சொன்னாங்கனு சொன்னீங்க இன்னும் கிளம்பாம […]
ஒளி 8 :: தந்தானே தந்தானே காற்று,மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே! தந்தானே தந்தானே பாடலொன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே! சிறுபிள்ளை போல் மனமிருந்தால் துயரில்லையே! பறவைப்போல் உடலிருந்தால் பயமில்லையே! அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்! நேற்றைய தாக்கம் மற்றும் வெகு நேர சிந்தனையில் தூங்காமல் இருந்தவள் நள்ளிரவு தாண்டியதும் தான் உறங்க ஆரம்பித்தாள்… அவள் பெற்றோரும் அவளை எழுப்ப முற்படவில்லை, அவளின் பத்தாவது வயதில் இருந்து தந்தையுடன் […]
ஒளி 7:- கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்! தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்! வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி! கண்டதும் காதல் வழியாது! கண்களால் தொட்டும் அழியாது! ஆண்களில் ராமன் கிடையாது! புரட்சிகள் ஏதும் செய்யாமல், பெண்ணுக்கு நன்மை விளையாது! கண்ணகி சிலைதான் இங்குண்டு! சீதைக்கு தனியா சிலையேது! பாடலை முணுமுணுத்தபடியே ரெடியாகிக் கொண்டு இருந்தாள். “அம்மு ! ரெடியாகிட்டியா? இன்னும் […]