வணக்கம் நண்பர்களே!
"45. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"45. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 45
காவேரியின் அந்தக் கேள்வியைக் கேட்டதும், முதலில் திடுக்கிட்டு நின்றவள், பிறகு, அவளது உள்நோக்கம் என்னவென்பதை புரிந்து கொள்ள எண்ணி,"ஆமாம் காவேரி. கண்டிப்பாக போவேன். ஏன் இப்படி கேட்கிறீங்க?" என்று அவளிடமே வினவினாள் ஜனார்த்தினி. "என்னைத் தப்பா நினைக்காதே ம்மா. நானும் கல்யாணத்துக்கு அப்பறம் தான்...
www.tamilnovelwriters.com