Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 19

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
நானு கெஸ் பண்ணுன மாதிரி தான் அந்த பன்னாடை நாயி எதையோ அனுப்பி இருக்கு. ரிப்பேர் கடைல விசயம் தெரிஞ்சு கேக்க போன இடத்துல இந்த விசாலுநாயி எதோ எச்சா பேசிதான் பல்லெல்லாம் கொட்டிப் போயி இருப்பான் போல.
இதுல கொசுறா கையும் காலும் கொஞ்சமா சேதாரம் ஆகியிருக்கும் போல.

தப்பு பூர்த்தியா உன்ற தங்கச்சி புகழ் மேலதான்டா அழகரு.
புகழு போனு டேமேஜ் ஆனதுக்கு அம்மாகிட்ட வசவுவாங்கும் போது பாத்துட்டு கேக்கும் போது தான் லஷ்மிக்கே ஒரளவு விசயம் தெரியும்.
ஆரம்பத்துல ஒருத்தன் தேவையில்லாம டார்ச்சர் டீசிங் பண்ணறானு உன்ற கிட்ட பயமில்லாம வந்து சொல்லியிருக்கனும் புகழ்.
அவ பயந்துகிட்டு சொல்லலை.

ஆனா உடனே குடும்பத்துல சொல்லறளவுக்கு புகழுக்கு நம்பிக்கை குடுக்காம இருந்தது உன்ற தப்பு அழகரு.
அதனால முதல் குற்றவாளியே நீனும் உன்ற குடும்பமும் தான்.

மூனாவது மனுசன் சொந்தமா இருந்தாலும் அவிக பேச்சைக் கேக்காம உடனே வந்து சொல்லியிருக்கனும் புகழ்.

இப்ப கூட வீடியோ பாத்துட்டு வந்து கோவமான உன்னையப் பாத்ததும் எல்லாத்தையும் உளறி தான் வேண்டாம்னு சொன்னதால சொல்லாம இருந்து அவளை எப்படியாவது காப்பாத்தனும்னு நெனைச்ச லஷ்மிய அரவிந்த சீக்கிரமா
மாட்டி வச்சிட்டா.
புகழ் மொதல்ல சொல்லாம மறைச்சதால ஏற்பட போற விளைவுகளையும் சிந்திக்கலை. இப்ப அண்ணங்காரன்கிட்ட உளரும்போது இன்னொருத்தரை பலியாட மாத்தறதால ஏற்படற விளைவுகளையும் சிந்திக்கலை.
ஆகக்கூடி உன்றவூட்டு பொண்ணுக்கு நாங்க தூணா நிப்போங்கிற நம்பிக்கையை தராத அழகரே முதல் குற்றவாளி.🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
தன்னை காதலிச்சு தன்னை நம்பி வந்த லஷ்மிக்கும் நம்பிக்கை தரலைங்கிறதை புரிஞ்சுகிட்டு அழகரு நடந்தா நல்லாயிருக்கும்.
எப்பவும் இன்னொரு பொண்ணைப் பாத்து அலட்சியமா நாம விதைக்கிற வார்த்தைகள் பூமராங் மாதிரி நம்மளையே திருப்பி தாக்கும்னு அழகரு இனிமேட்டாவது புரிஞ்சுகிட்டா சரி.

மதுரை மீனாட்சி நீதி வழங்குறதுல கரக்கிட்டானவ.
அதனால கோவத்துல அடுத்த வூட்டுப் பொண்ணை சிந்திக்காம சந்திக்கு இழுத்தியே அழகரு பாரு உன்றவூட்டுப் பொண்ணு மூலமா உணர்த்தறாங்க.

வாழ்க்கையில நம்மளை ஆத்மார்த்தமா காதலிக்க ஓரு காதல் கிடைப்பது வரம்டா அழகரு. அந்த காதலை காலடில புரிதல் இல்லாம போட்டு மிதிச்சியே . இனியாவது புரிஞ்சுக்கோடா மடையா.
 
ரொம்ப பெரிய தப்பு செஞ்சு
இப்படி அடி வாங்கி
தங்கச்சி வாழ்க்கையையும்
கெடுத்து விடும் அளவுக்கு வந்தாச்சு
 
அந்த திடீர் கல்யாணத்துக்கு பின்னாடி பெரியப்பாவோட சதி ஏதோ இருக்கு 🤔🧐🧐 விருஷ்திக்கு பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்று நினைக்கிறேன். விருஷ்தி குடும்பத்துக்கு ஏதோ கெடுதல் செய்ய தான் அந்த கல்யாண ஏற்பாடு செஞ்சு இருக்கான்.‌ அதை பத்தி சொல்லி தான் ஹாஸ்பிட்டல்ல வச்சு மயிலையும் விஷாலையும் அடிச்சான்.

இந்த அவசர கல்யாணத்துக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கலாம்.
நியாயமான காரணமே இருந்தாலும் அழகர் செய்தது தப்பு தான்றது என்னோட கருத்து சிஸ்
 
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் லீவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் 💃💃💃💃 😁😁😁😁
nl5WGOQ8Pct1y8dMmqLNY9nJobtGYZ7tAi2Uh6hQ855FyW20Nfir5YCJbDT_h42W5eH1lZqK7rkNlVmXLZTc0A

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 19 (1)

தேயாத மஞ்சள் நிலா - 19 (2)

தேயாத மஞ்சள் நிலா - 19 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Perusa edho pantan pola.. Very interesting update
 
Top