சாலாவுக்கும் எனக்கும் பத்து வித்தியாசம் என்று சொல்றானே இந்த அறிவு முதலில் இல்லையா. தீனா சொல்வதுப்போல குடும்பத்தை கட்டி காபாத்த வாய்க்கு ருசியா சமைத்து போட சாலா வேண்டும்.அப்ப இவன் சாலா வை வேலைக்காரியாக வைத்து இருந்து இருக்கான். சில பெண்கள் புருஷன் உடைய வருமானத்தக்கு அதிகமா செலவு பண்ணு வங்க அதுக்கு காரணம் ஏன் இப்ப புரியுது. காசு இருந்தால் தானே நீ கள்ளக்காதலி தேடுவ அவள்க்கு செலவு பண்ணுவ.முதலிலே காசை கரைத்து விட்டால். காசு இல்லை என்றால் எவ வருவா.மனைவி மட்டும் தான் காசு இல்லை என்றாலும் கஷ்டத்தில் கூட இருப்பா.ரசனை ஒத்து போறவங்ககிட்ட எல்லாம் இவன் கள்ளதொடர்பு வைச்சிப்பானா. இது போல சாலாவும் செய்தால் எப்படி இருக்கும்..தாரணிரொம்ப சரியாக பேசுறாள். கங்காக்கு இன்னும் பொண்ணு பண்ண தப்பு புரியவில்லை. பாண்டிம்மா தேவிக்கு பண்ண பாவம் தான் அவங்க இரண்டு பெண்களை தாக்கி இருக்கு. பெண் பாவம் பொல்லாதது சும்மா வா சொன்னாங்க. முதலில் தேவி மட்டும் மனைவி போல காண்பித்து இருப்பிங்க.இரண்டாவது அண்ணி பத்தி எதுவும் சொல்லவில்லை..சாலா மதுரைக்கு வந்தப்பிறகு தான் இரண்டாவது அண்ணிப்பத்தி சொல்லி இருப்பிங்க. இது பாண்டியம்மாவுடைய இரண்டு பெண்கள் கஷ்டப்படுவதற்கு இவங்க பண்ண பாவம் காரணம் என்று காட்டுவதற்கு சேர்த்திங்களா.