வணக்கம் நண்பர்களே!
"88. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"88. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 88
தாங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேசப் போகிறோம் என்று எப்போது மஹாபத்ரா தன்னிடம் சொன்னாளோ! அப்போதிருந்தே தனது கை, கால்களை ஓரிடத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் அங்குமிங்கும் ஓடியாடி ஏற்கனவே சுத்தமாக இருந்த தங்களது வீட்டை மறுபடியும் சுத்தப்படுத்திப் பளிச்சென்று வைத்தார் கவிபாரதி...