வணக்கம் நண்பர்களே!
"86. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"86. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 86
தன்னுடைய நூலக வேலைக்கு உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்பது அப்போது தான், அவளுக்கு ஞாபகம் வந்தது. எனவே, அந்த வேலையை முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, கவிபாரதி மற்றும் மிருதுளாவுடனான தன்னுடைய உரையாடலைத் தனது குடும்பத்தாரிடம் அறிவித்து விட முடிவெடுத்தவளோ, ஆகவே, தனது முகத்தைச் சீர்படுத்திக்...
www.tamilnovelwriters.com