உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 9

Advertisement

இத்தனை விவரம் எல்லாம் இருக்கு
ஆனா மூணாவது பிள்ளை
இந்த பிரிவு கஷ்டம் எதனால்
 
இரண்டாவது பிள்ளையே இந்தப்பாடு...

அடுத்து குழந்தை இருக்கே....

அதான் ரொம்பவே கோபம் போல ....
 
😍😍😍

யாரோட துணையும் இல்லாம எப்படியோ மீனாவுக்கு நல்லபடியா குழந்தை பிறந்துச்சு...🤗🤗 நல்லவேளை பரமுவும் வந்துட்டாங்க, ஜெகன் அடுத்த நாளாவது வந்து சேர்ந்தானே...😏😏 மீனா இனி எங்க போக போறா? தன்னோட வீட்டுக்கா? இல்ல அம்மா வீட்டுக்கா? 🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top