என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 6

Advertisement

இதே மாதிரி சம்பவங்கள் எனக்கும் பல தடவை நடந்திருக்கு... அம்மா எப்பவும் பையனுக்குத்தான் ஆதரவு தருவாங்க.
 
அன்போடு வீட்டுல வைத்து இருக்கல..
கடமைக்காக வச்சு இருக்காங்க போல 😌😌

மித்ரன், உங்கள் ரசனை வேறு பரிமாணம் எடுக்கும் போது , பிரவீனா காளி அவதாரம் எடுக்க போறாங்க 🤗🤗🤗
 
பிரவி உன்னை ஒருத்தன் விடாமல் சைட் அடிக்கிறானே அதை இன்னும் கவனிக்கலையா 😛😛😛😛😛😛

அதே தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து தனியா இருக்கலாம் 😔 😖 😔
 
Last edited:
என்ன சொல்ல?
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
ஒரு போட்டோ கூடவா அந்த வீட்டில் இருக்க இடம் இல்லாம போச்சு?
அம்மாவும், மகனும், மருமகளும் முடிந்த வரை பிரவயை வெளிய தள்ள அத்தனை முனைப்பையும் காட்டுறாங்க.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top