குரு ஐந்து வருஷத்துக்கும் சேர்த்து பொண்டாட்டிய தாஜா பண்ற வேலையில் இறங்கிட்டான் ஏம்மா எங்க ஹீரோ காலையில் எழுந்ததும் அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவ என்று ஆசையா எழுந்து வந்தா அதே முறைச்சு மோடுலே சுத்திக்கிட்டு இருக்க அவனோட ராஜ் தந்திரங்கள் எல்லாம் வீண்
அவனுக்கு தெரியாதா அந்த ஓனர் பத்தி அதான் தலையிடாமல் ஒதுங்கி இருந்தான் தேவை இல்லாமல் குடும்ப சென்டிமென்ட் பேசி அவனுக்கு ஏழரைய இழுத்து விட்டுட்ட
அடேய் தீபக் இனி இப்படி ஒரு தம்பி இருக்கிறதையே மறந்துடுடா குரு
எப்படி பட்ட ஆபத்தில் விட்டுட்டு ஓடி வந்துட்டான்
மதி இனி உன் மாமியார் குடும்பத்தை மொத்தமா தலை முழுகிட்டு நீ உன் புருஷன் பிள்ளைகள் என்று வாழ பாரு
தியா குட்டி நல்ல நேரம் தெளிவா இருக்கா குரு சொன்ன மாதிரி கதவை திறந்து விட்டுட்டா
தியா குட்டி சூப்பர் டா
உங்க சித்தப்பன்காரன தினமும் உனக்கு பாத பூஜை பண்ண சொல்லு. பாவி பய என்ன மாதிரி நேரத்துல அண்ணன் உயிர பணயம் வச்சி ஓரங்கட்டி ஒளிஞ்சிருந்திருப்பான்.
சின்ன குழந்தை எப்படி ஒரு புத்திசாலித்தனமா நடந்திருக்கு. இவன் புத்திய அவன் அம்மா கிட்ட அடகு வச்சிட்டான் போல
அடப்பாவி தீபக் குரு பேச்சை கேட்காம வீம்புக்கு பணத்தை குடுத்து நீ ஏமாந்ததும் இல்லாம அதை எல்லாம் மறந்து உதவிக்கு வந்தவனை கத்தி குத்து வாங்க விட்டுட்டு திரும்பி பார்க்காம ஓடி இருக்க... நீயெல்லாம் என்ன ஜென்மமோ.... சுயநலம் பிடிச்சவன்...
நல்லவேளை ரவியை கூட கூட்டிட்டு போனான்.....
மதி இனியாவது குரு ஏதாவது சொன்னா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு... அவன் குடும்பத்து மேல அவனுக்கு அக்கறை இருக்காதா..... அப்படியும் சொல்றான்னா அவங்க குணம் தெரிஞ்சு தான்....