மாதவனா.... ரங்கசாமிக்கு தானே உடம்பு முடியல சிஸ்....???!!!அடேய் அன்பு அறிவு கெட்டவனே.
உனக்கு பாட்டு டீச்சர் பார்வை குளு குளு குளுனு இருக்கா,இருக்கும்.
முல்லை கிட்ட சொல்லி கண்ணுல மொளகாப்பொடி தூவ சொல்றேன்.
நீ பேசியத கேட்டு உனக்கு டீச்சர் மேல அபிப்ராயம் இருக்குன்னு உங்க அப்பா நினைச்சிருவாறோனு பயந்துட்டேன். மாதவன் நல்லா இருக்கும் போதே அன்பு, முல்லை கல்யாணம் நடந்துட்டா நல்லாயிருக்கும்.