Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18.2

Advertisement

சரண்யா வெற்றியோட இடம் அவள் கிட்ட எதுனு தெளிவா புரிய வச்சிட்டா......
சரண்யாக்கு நல்லது சொல்லவும் ஆட்கள் இருக்குபா 🤗🤗🤗....
சுகந்தி சரண்யா பேசுறதுல தலைதெறிக்க ஓடப்போறா போல 🤭🤭🤭......
 
அருமையோ அருமை 🤗🤗🤗🤗🤗.
சரண் வெற்றிக்கு வச்ச பரிட்சைல பயபுள்ள தோத்து போச்சு 🤣🤣🤣🤣.
எல்லாருக்குமே சுயகவுரவம் தன்மானமானு இருக்கு. அதைய யாரும் சீண்டிபாக்காத வரைக்கும் அவிகளோட சுயம் தெரிவதில்லை. இப்ப சரண் தேவி சொன்ன மாதிரி தெளிவாகிட்டா.
தேவி சொன்னதுபோல வாய்ப்பு குடுத்து பாரு சரண்.
புள்ளங்க இரண்டும் வெற்றிய நெருங்காதமாதிரி தாத்தா பாட்டியையும் நெருங்கலை. வெற்றியோட முகந்தான் அறிமுகமில்லை. ஆனா இதுங்களோட நாலு வருசம் இந்த குழந்தைங்க இருந்திருக்காங்க. புள்ளங்க விரும்பி சாப்பிடற சாப்பாட்டைகூட அவுங்களுக்கு வக்காம சட்டிய காலி பண்ணுன ஆளுங்கதானே இவிக.
இப்ப என்ன பாசம் பொங்குதுன்னு பாக்க வந்திருக்காங்க.
சரணுக்கு ஒரு வக்கிரம்புடிச்சவனால தொந்தரவு ஆனபோது பெத்தவங்கன்னு தேடி வந்தபோது வேலைக்காரி மாதிரி வேலைதானே வாங்குனாங்க.
இதுல இந்தம்மாக்கு சரண் புருசனோட இருக்கறதை சொல்லலையேன்னு கோவம் வேற வருதுபோல 🫤🫤🫤🫤🫤🫤
 
சரண் சூப்பர் தெளிவா பேசிட்ட.. வெற்றி இப்போ தான் டா கொஞ்சம் கொஞ்சமா நீ ஹீரோனு நிரூபிச்சிட்டு வர.. 😍😍😍😍 சரண்யாவ புரிஞ்சிக்க அவ எடுக்கற முடிவுக்கு எல்லாம் பக்க பலமா இரு.. ❤️

சுகந்தி சீக்கு வந்த கோழி.. 😤😤😤😤😤😤😤இப்போ மட்டும் உடம்புக்கு நல்லா இருக்காம்மா அதிசியமா வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்க..??? அஜி விஜி சூப்பர் டா குட்டி தங்கங்களா 🤩🤩🤩🤩😘😘😘😘😘😘 சரண் அப்பாவ கூட ஒரு கோட்ல சேத்திப்பேன்.. ஆனா இந்த சுகந்தி 😡😡😡😡😡😡 குழந்தைகள எச்ச ப்ளேட் எடுக்க வெச்ச தானே.. இப்போ மட்டும் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது.. ஓஓஓஓ.. இனி அவளுக்கு சொந்த வீடு காருனு இருக்க போறானு நெனச்ச உடனே ஒட்டிக்க பாக்கறீங்களா.. வெக்கமா இல்ல.. 😬😬😬😬😬😬😬😬 அடேய் வெற்றி இப்போ தா அவளே கொஞ்சம் மனசு இறங்கி வரா.. அவ கிட்ட போய் ஏன் சரண் அம்மா அப்பா கிட்ட இப்படி நடந்துக்கற கேட்டு அவ கிட்ட வாங்கி கட்டிக்காத அவளோ தா சொல்லுவேன்.. 🤷‍♀️🤷‍♀️
 
சரண் சூப்பர் தெளிவா பேசிட்ட.. வெற்றி இப்போ தான் டா கொஞ்சம் கொஞ்சமா நீ ஹீரோனு நிரூபிச்சிட்டு வர.. 😍😍😍😍 சரண்யாவ புரிஞ்சிக்க அவ எடுக்கற முடிவுக்கு எல்லாம் பக்க பலமா இரு.. ❤️

சுகந்தி சீக்கு வந்த கோழி.. 😤😤😤😤😤😤😤இப்போ மட்டும் உடம்புக்கு நல்லா இருக்காம்மா அதிசியமா வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்க..??? அஜி விஜி சூப்பர் டா குட்டி தங்கங்களா 🤩🤩🤩🤩😘😘😘😘😘😘 சரண் அப்பாவ கூட ஒரு கோட்ல சேத்திப்பேன்.. ஆனா இந்த சுகந்தி 😡😡😡😡😡😡 குழந்தைகள எச்ச ப்ளேட் எடுக்க வெச்ச தானே.. இப்போ மட்டும் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது.. ஓஓஓஓ.. இனி அவளுக்கு சொந்த வீடு காருனு இருக்க போறானு நெனச்ச உடனே ஒட்டிக்க பாக்கறீங்களா.. வெக்கமா இல்ல.. 😬😬😬😬😬😬😬😬 அடேய் வெற்றி இப்போ தா அவளே கொஞ்சம் மனசு இறங்கி வரா.. அவ கிட்ட போய் ஏன் சரண் அம்மா அப்பா கிட்ட இப்படி நடந்துக்கற கேட்டு அவ கிட்ட வாங்கி கட்டிக்காத அவளோ தா சொல்லுவேன்.. 🤷‍♀️🤷‍♀️
கண்டிப்பாக கேட்க மாட்டான் 😃😄😆😝 சரண் என்ன சொல்றாளோ அதுக்கு தலை ஆட்டுற வேலை மட்டும் தான் இனி பார்ப்பான் 🤩🤩🤩🤩🤩🤩😜

தான் கிட்ட நடந்துக்கிட்ட மாதிரியே தாத்தா பாட்டி கிட்ட நடந்துக்கிறதை வச்சே அவன் புரிஞ்சிருப்பான் 🤪🤪🤪🤪
 
கண்டிப்பாக கேட்க மாட்டான் 😃😄😆😝 சரண் என்ன சொல்றாளோ அதுக்கு தலை ஆட்டுற வேலை மட்டும் தான் இனி பார்ப்பான் 🤩🤩🤩🤩🤩🤩😜

தான் கிட்ட நடந்துக்கிட்ட மாதிரியே தாத்தா பாட்டி கிட்ட நடந்துக்கிறதை வச்சே அவன் புரிஞ்சிருப்பான் 🤪🤪🤪🤪
வெற்றிக்குத் தெரியாமலிருக்குமா…தன்னுடைய பிள்ளைகளாய் அவர்களைப் பார்த்துத் தான் பிள்ளைகளிடம் பாசமாயிருக்கவில்லையென :unsure:
Same thing…தனம் இவர்களை சரண்யாவின் பிள்ளைகளாய் தானே பார்க்கின்றார்.
இரண்டு குடும்பங்களுமே செய்த, செய்கின்ற பிழைகள் இது தானே…they both are innocent kids resulted from deception from Vetri side and hot headed decision from Sivakumar family side.
 
Last edited:
சரண் ரொம்ப தெளிவு ... வெற்றிக்கு சரியா புரிய வைக்க பாக்குற... பாரிதாபத்திலோ இல்ல கடமையிலோ வேண்டாம்... காதலோடு உறவா உரிமையா வா னு...

அகி தேவி சொன்னது தான்.நிஜம்...
 
ரொம்ப சரி. சரண்யாக்கு நியாயம் செய்றன்னு வெற்றி நெருங்கறது அவளுக்கு அநியாயம் மட்டுமில்ல அசிங்கமும் கூட.

வெற்றிக்கு சரண்யா விசயத்தில தெளிவு கிடைக்கனும். யோசிடா. இது உன் வாழ்க்கையும் கூட.

தேவி பேச்சு நிதர்சனமான உண்மையோ உண்மை. சரண்யாவும் கண்டிப்பா வெற்றிக்கு வாய்ப்பு கொடுக்கும் நிர்பந்தத்துல தான் இருக்கா. ஹ்ம்ம்

சரண்யா அம்மாப்பா இப்ப மட்டும் ஏன் வந்தாங்க? ஏன் சொல்லலன்னு கேட்டுப்போகப் போல. அப்பா கூட நாம இந்த பொண்ணுக்கு நியாயம் செய்யலன்னு புரிஞ்சிகிட்டார்னு தோணுது. இந்தம்மா ?? சரண்யா பதில் ஏதானும் கொடுப்பாளா atleast polished ஆவது?

@ஆராதனா துரை sis ரொம்ப அருமையான, முதிர்ச்சியான எழுத்து நடை. வாழ்த்துகள் sis.
 
ராணிகளாக வாழ்வது அதிசயமான வாழ்வு தான்....
ரொம்பவும் கடினம் கூட. ஆனா அந்த quality நம்மட்ட இருந்துட்டா என்னன்னாலும் "தட்றோம், தூக்கறோம்" தான்.
 
Top