So main culprit ( கண்டிப்பா culprit தான்) வேல்முருகன் தானா ?
அவர அவமானப்படுத்தீட்டாங்கன்னு முப்பது பவுன் நகையோட சரண்யா வரவும் கல்யாணத்துக்கு மிரட்டி ஏதேதோ பேசி அவர் பங்குக்கு அவரும் சரண்யாவும் குழந்தைகளும் கஷ்டப்பட வச்சிட்டார்..
கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கூட ஓடப்போகப் பார்த்துருக்காங்கன்னா வெற்றிய என்ன சொல்ல! இந்த அவனோட செயல் தான் இப்ப வரைக்கும் தனம் கேவலமா பேசற செய்ற ஒவ்வொன்றுக்கும் அடித்தளம்.. Just ignore them completely.....
ஓடிப்போக பார்த்தவன் twin babies க்கு அப்பா எல்லாருமே சேர்ந்து அஜி விஜியோட மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்த தடுத்துட்டாங்க. சாப்பாடு க்கு கூட ஏங்கற நிலைமைன்னா யார தப்பு சொல்ல...
இப்ப சரண்யா தெளிவோ தெளிவு... புதைச்சத தோண்டுனா நாறத்தான் செய்யும்னு நல்ல முடிவு எடுத்துருக்கா.. குழந்தைகளுக்காக
அவர அவமானப்படுத்தீட்டாங்கன்னு முப்பது பவுன் நகையோட சரண்யா வரவும் கல்யாணத்துக்கு மிரட்டி ஏதேதோ பேசி அவர் பங்குக்கு அவரும் சரண்யாவும் குழந்தைகளும் கஷ்டப்பட வச்சிட்டார்..
கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கூட ஓடப்போகப் பார்த்துருக்காங்கன்னா வெற்றிய என்ன சொல்ல! இந்த அவனோட செயல் தான் இப்ப வரைக்கும் தனம் கேவலமா பேசற செய்ற ஒவ்வொன்றுக்கும் அடித்தளம்.. Just ignore them completely.....
ஓடிப்போக பார்த்தவன் twin babies க்கு அப்பா எல்லாருமே சேர்ந்து அஜி விஜியோட மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்த தடுத்துட்டாங்க. சாப்பாடு க்கு கூட ஏங்கற நிலைமைன்னா யார தப்பு சொல்ல...
இப்ப சரண்யா தெளிவோ தெளிவு... புதைச்சத தோண்டுனா நாறத்தான் செய்யும்னு நல்ல முடிவு எடுத்துருக்கா.. குழந்தைகளுக்காக