Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

Advertisement

So main culprit ( கண்டிப்பா culprit தான்) வேல்முருகன் தானா ?
அவர அவமானப்படுத்தீட்டாங்கன்னு முப்பது பவுன் நகையோட சரண்யா வரவும் கல்யாணத்துக்கு மிரட்டி ஏதேதோ பேசி அவர் பங்குக்கு அவரும் சரண்யாவும் குழந்தைகளும் கஷ்டப்பட வச்சிட்டார்..

கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கூட ஓடப்போகப் பார்த்துருக்காங்கன்னா வெற்றிய என்ன சொல்ல! இந்த அவனோட செயல் தான் இப்ப வரைக்கும் தனம் கேவலமா பேசற செய்ற ஒவ்வொன்றுக்கும் அடித்தளம்.. Just ignore them completely.....

ஓடிப்போக பார்த்தவன் twin babies க்கு அப்பா:sneaky: எல்லாருமே சேர்ந்து அஜி விஜியோட மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்த தடுத்துட்டாங்க. சாப்பாடு க்கு கூட ஏங்கற நிலைமைன்னா யார தப்பு சொல்ல...


இப்ப சரண்யா தெளிவோ தெளிவு... புதைச்சத தோண்டுனா நாறத்தான் செய்யும்னு நல்ல முடிவு எடுத்துருக்கா.. குழந்தைகளுக்காக

IMG_20240330_234432.jpg
 
தாய் அனைத்தும் சகிப்பா...:(:(
தாய்னால மட்டும் தான் சகித்துக்க முடியும். இல்லைன்னா வெற்றி ய ஏத்துக்கவே கூடாதுன்னு தான் சொல்ல தோணுது...

அப்பா மிரட்டினாருன்னா கல்யாணமே வேண்டாம்னு sstubbornஆ நின்னுருக்கலாம்.. அபியும் வேண்டாம் சரண்யாவும் வேண்டாம் னு சன்னியாசியா போய்ருக்கலாம்.. அஜி விஜி இவ்ளோ கஷ்டப்பட்ருக்க மாட்டாங்க.. Toilet போன பிள்ளைகளை wash பன்னாம அப்டியே விட்டாங்களே, அதெல்லாம் மறக்கவே முடியாது...
 
தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அடிக்க தெரிந்த வேல்முருகன் இப்போது தனத்தின் சங்குலேயே மிதிக்க வேண்டியது தானே.
ஆமா நாணு ஒரு action sequence எதிர்ப்பார்த்தேன்.. 😕😕😕😕
 
Velmurugan and abi's parents rendu perum avanga odi poga try pannapromaavadhu serthu vechurukalaam. Illa vetri aniyayam marandhutu kudumbam nadathirukanum illa avala hurt pannama, touch pannama irundhurukanum. Dhanam and vetri siblings atleast avanuku kuzhandhainu vandhapromaavadhu purinjutu eduthu sollirukanum. Ivanagaloda pidivaadham,ego game and mana oonjalaatathuku bali saran vaazhkai daan. Nalla kaalam ippo saran thelinjuta. Jeyichuduvaa.
 
Last edited:
So main culprit ( கண்டிப்பா culprit தான்) வேல்முருகன் தானா ?
அவர அவமானப்படுத்தீட்டாங்கன்னு முப்பது பவுன் நகையோட சரண்யா வரவும் கல்யாணத்துக்கு மிரட்டி ஏதேதோ பேசி அவர் பங்குக்கு அவரும் சரண்யாவும் குழந்தைகளும் கஷ்டப்பட வச்சிட்டார்..

கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கூட ஓடப்போகப் பார்த்துருக்காங்கன்னா வெற்றிய என்ன சொல்ல! இந்த அவனோட செயல் தான் இப்ப வரைக்கும் தனம் கேவலமா பேசற செய்ற ஒவ்வொன்றுக்கும் அடித்தளம்.. Just ignore them completely.....

ஓடிப்போக பார்த்தவன் twin babies க்கு அப்பா:sneaky: எல்லாருமே சேர்ந்து அஜி விஜியோட மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்த தடுத்துட்டாங்க. சாப்பாடு க்கு கூட ஏங்கற நிலைமைன்னா யார தப்பு சொல்ல...


இப்ப சரண்யா தெளிவோ தெளிவு... புதைச்சத தோண்டுனா நாறத்தான் செய்யும்னு நல்ல முடிவு எடுத்துருக்கா.. குழந்தைகளுக்காக

View attachment 7735
Babies so cute pa ♥️♥️♥️
 
தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அடிக்க தெரிந்த வேல்முருகன் இப்போது தனத்தின் சங்குலேயே மிதிக்க வேண்டியது தானே.
நானுமே அதைத்தான் யோசித்தேன்…not that I agree with any physical abuse of a woman :unsure:
 
அருமை அருமை அருமை 😍😍😍😍😍
சரண் பழைய குப்பைய கிளருனா மொடைநாத்தம்ன்னு சொல்லி நடந்ததை அவாய்ட் பண்ணுனது அவளோட மனசு அடிதாங்கிய கல்லின் நிலையை காமிக்குது‌.

வெற்றி உன்ற இரெட்டான மனநிலை, உன்ற அப்பனோட மிரட்டல் உங்கம்மாளோட வாயி எல்லாமே சேந்து சரண்கிற அப்பாவியோட சேந்து இரண்டு குழந்தைகளையும் பாதிப்படைய வச்சிருக்கு.
சோத்துக்கு கூட அடுத்தவிக வாயப்பாக்கற நிலையை உருவாக்கி வச்சிருச்சு. அந்த நிலையைகூட புரிஞ்சுகிட்டு இரண்டு குட்டிகளும் சரண் என்ன குடுக்கறாளோ அதைய சாப்பிட்டுச்சுங்க.
வூட்ல சின்னதுல இருந்து வேலையப் பழக்கறது தப்பு கிடையாது. ஆனா திங்கறதை வேடிக்கை பாக்க வச்சு மிச்சமீதி குப்பைக்கு போக வேண்டியதை அள்ளவச்சதுதான் நடந்துச்சு.
கடைசில கிணத்தோட வாயையும் எட்டிப்பாக்கற நிலையை உருவாக்குச்சு.


தாய்ங்கிற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் சரண்.
மோசமான உதாரணம் தனமும் சுகந்தியும்.
இதில் தனம் ஊரான் வூட்ல இருந்து வந்த சரணைதான் மோசமா பேசியும் செயல்களையும் நடத்துச்சு.
ஆனா சுகந்தி சொந்த புள்ளய பேரப்புள்ளய சொல்லால் அடிக்கலைன்னாலும் செயலால நடத்தி காமிச்சிடுச்சு.

சரணுக்கு கடவுள் கதவையெல்லாம் அடைச்சாலும் இத்தனை நாள்கொண்டு சன்னலையாவது நீக்குனாரே😓😓😓😓😓😓😓
 
Top