இன்னமும் சுயபுத்தி இல்லாம இருக்கானே இந்த வெற்றி .
நீ சரண்யாக்கு செஞ்சதுக்கு உன்னை எத்தனை அடுக்கு பாதுகாப்பு தாண்டியும் நாங்க தேளாக் கொட்டுவோம்,சொல்லம்புங்களால துளைபோம்டா.
S S. Consider பன்னுங்க sis. சரண்யா அவ deserve செய்ற மகிழ்ச்சியான வாழ்வை 2epiலயாவது படிக்கனும்...சரண்யா அவள் கணவனுடன் மனதார சேர்ந்ததும் கதையை முடிக்காமல் அவள் சந்தோசமாக வாழ்வதை யும் சில பதிவுகள் தந்த பிறகு கதையை முடிக்கவும் நன்றிகள்