அருமையான பதிவு சரண்யா???.மூளைய தலைக்குள்ளேயே வச்சிருந்திருக்கனும்,அரிசி மண்டிக்குள்ள அடகு வச்சுட்டு வரக்கூடாது???.மச்சான்னு உரிமையில் கண்ணடிச்சானா??.
ஜோதி,விஜய்ய மச்சான்னு சொல்லிட்டான்???.
தனி மனுசனா அருமை மேல இருந்த நல்ல அபிப்ராயம் எப்போவோ போயிடுச்சு என ஜெகன் கோபப்படும்படி என்ன நடந்தது???.ஜெகன் ஆவேசப்படுவதும்,ரஞ்சனி,ஜோதி தலைகுனிவது போல அருமை செஞ்ச காரியம் தான் என்ன???.
படிச்சு,நல்ல வேலையில் அடுத்தவர்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இருந்தாலும்,மத்தவங்கள பத்தி புரணி பேசனும்னா ஒன்னு சேந்துர்றாங்க???.விஜய் சரியான பதிலடி கொடுத்தான்☺☺.
வீட்டுல தான் வசந்தி பேசற பேச்சு தாங்க முடியலைனா,படிக்க வந்த இடத்துலேயும் போன் போட்டு டார்ச்சர் பண்ணுது???.பொண்ணு மனசு கஷ்டப்படும்னு நெனைக்காம இஷ்டத்துக்கு பேசுதே , இதென்ன வாயா,கால்வாயா??.இவளெல்லாம் தாயே இல்லை??.
அஷ்வினி அவ விருப்பத்தை விஜய்ட்ட சொன்னால் என்ன,விஜய்,அஷ்வினிக்கு ப்ரப்போஷல் லெட்டர் கொடுத்தா உனக்கு என்ன???,லெட்டரை கிழிச்சு போடற அளவு கோபம் வருது??
பாடம் எடுக்க மட்டும் தான் வரனுமாம்???.ஐஞ்சு மாசம் கழிச்சு விஜயிடம் கோபமா பேசுமளவு பவித்ராவிடம் நல்ல முன்னேற்றம் ???.ஜெகன் நினைத்தது போல நடக்குது??.