Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 5 (1)
கவிதை பேசும் வானம் – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

அடேய் சொந்த சம்பாத்தியத்துல பொண்டாட்டியையோ சந்தோசமா வச்சுக்கணும்...... அதான் அவளுக்கு சந்தோசம்......
கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கதையாயில்ல இருக்கு......
இதுல சிரிச்ச முகமா இருக்கணுமாம்........ போடா........

இந்த மாமியார் எங்க புடிச்சீங்க??? கண்மணி மாமியாருக்கும் ரொம்ப மேல........
மருமகள் கிட்ட கொடுக்காமல் சம்பந்தி கிட்ட குடுக்கணுமாம்......
சொந்த அண்ணன் மயங்கி விழுந்ததை பற்றி பேச கூட இல்லை........ அடுத்த நாளே கறியை பொரட்டணுமா :mad::mad::mad:
எவ்ளோ ஏத்தம் இவங்களுக்கு........ அதுவும் அவனுக்கு-னு சொல்லணுமாம்........
அதான் இவ்ளோ கொழுப்பேறி போய் திரியுறாங்க அம்மாவும் மகனும்.......

புரிஞ்சது இப்போ வெட்ட வெளிச்சமாயிடுச்சா.......
அக்னி அந்த ஒரு பேர் எப்படி கொலை வெறி ஏத்துது ஸ்ரீநி......
உனக்கு பிடிக்கலையா??? அது எதுக்கு....... கீர்த்திக்கு பிடிக்க வைப்பான் தீப்பொறி.......
வர்றான் உன்னை வச்சி செய்ய......

சாப்பாடு அதானே முக்கியம்........
அக்னி வீட்டில் இருந்து வருதாமே veg பிரட்டல்........
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.தங்கதுரை அக்கா வீட்டில் பெண் கொடுத்ததுக்கே, சீர்வரிசை என சம்பாதித்த அனைத்தையும் பிடுங்கிட்டு,வீட்டையும் ஶ்ரீநி ஆக்ரமிப்பு பண்ணிட்டான்????.பணக்கார இடத்தில் சம்மந்தம் எனவும் பயப்படறார்??.

கீர்த்தியை பெண் கேட்பார்களோ என சாரதாக்கு சந்தேகம் வந்து விட்டது???.ஶ்ரீநிக்கு மூத்த மாப்பிள்ளை என்று அதிகாரத்துடன் சகலையிடம் பேச முடியாது என்று கவலை,சாரதாக்கு ஶ்ரீநி சாப்பாடு வாங்கிவராமல் வந்துவிட்டான் என்று,நமக்கு சோறு தான் முக்கியம்???.
தம்பி மயங்கி விழுந்ததை பற்றி ஒரு வார்த்தையும் கேட்காம, பிரியாணியும்,பிரட்டலும் கேட்டுச்சுல்லே இப்போ அவன் இருக்கிற கோபத்துக்கு ,ஶ்ரீநிகிட்டே வாயகொடுத்து நல்லா வாங்க போகுது???.
 
Last edited:
??
சப்பை கறி வேண்டாமா, நல்ல கறியை வாங்கி பிரியாணியும் பிரட்டலும், செஞ்சு கொடுங்க அந்த சுயநல கூட்டத்துக்கு, மயங்கி விழுந்தது பற்றி என்னானு கேக்கல, சாமி கும்புடறதை பத்தி பேசுது,
அக்னி வச்சான் பாரு ஆப்பு ஸ்ரீனி இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது,
சொட்டு கண்ணீர் சொன்னது தங்கதுரை நிலைமையை ?
 
Last edited:
? ஜாதகத்தை தொட்டதுக்கே அக்னி குளிர்ந்து போறானே...
அவ்வளவு காதலா.. குறுகிய காலத்திலேயே...
காதல் உணர்ந்தது late போல..
துளிர்விட்டு 3 வருடம் ஆச்சா
 
Last edited:
Top