Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 7 (1)
கவிதை பேசும் வானம் – 7 (2)
கவிதை பேசும் வானம் - 7 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

புயல் வேகத்தில் அக்னி வேலையை முடிச்சுட்டானே.......
ஸ்ரீநி நின்னு சைட் அடிக்கிற...... உன்னை முன்னாடி நின்னு நடத்தி சொன்னானே சகலை....... ஓடு ஓடு......
என்னையா எங்களுக்கு மட்டுமில்லை ஊருக்கே தெரியுதே ஸ்ரீநி குடும்பம் பற்றி :p:p:p

ராகாகாகா :p:p:p ஸ்ரீநி நினைப்புல மண்ணள்ளி போடுறியே.......
வீடு, கீர்த்திக்கு செய்யவேண்டியது...... கோமணம் தான் மிஞ்சும் போல ஸ்ரீநி க்கு........

அச்சோ இந்த ஸ்ரீநி குடும்பத்தால் கீர்த்தி எவ்ளோ யோசிச்சிருக்கா வாழ்க்கையை பற்றி.......
நினைச்சதை முடிச்சுட்டான் அக்னி.......

முரட்டு பீஸு சிரிச்ச முகமாயிடுச்சு.......
சகலைக்கு ரொம்ப குடைச்சல் குடுக்குறாரே.......
பணம் போய் அடுத்து வீடா??? கவனிக்கணும்....... இது வீட்டு வேலையை மட்டும் கவனிக்குறதா இல்லை காசு போட்டு கட்டுறதா???
ஸ்ரீநியை வீட்டை விட்டு துரத்துறது தான் டார்கெட் போல.......
மரியாதையா ஓடிடுடா ஸ்ரீநி.......
 
Last edited:
?பெரிய பதிவு..
நிறைய மனங்கவர் நிகழ்வுகள்..
பெற்றவங்களை எப்பவும் மறக்குறது இல்ல, மகள்கள்..
நெகிழ்ச்சியாக இருந்தது ராகா கீர்த்தி உரையாடல்..

அக்னியின் காதல் கீர்த்திக்கு இன்னும் புரியலையே..
கட் அண்ட் ரைய்ட் ஆபிசர் இப்போ பூ மாதிரி குழையறாரே..

கெடுவான் கேடு நினைப்பான்.. ஸ்ரீனி விஷயத்தில அப்படியே prove ஆகுது..
நாலா பக்கமும் பம்பரமா சுழல விடுறாங்க, மாப்பிள்ளை ஆளுங்க ??
 
Last edited:
??
கல்யாணம் சிறப்பாக முடிந்தது, இதுக்கு ஸ்ரீனிக்கு தான் thanks சொல்லணும் இல்லையா அடைக்கலம், ?????
என் தோளை கழட்டி விட்டுட்டாரே ?????
 
Last edited:
Hi
சூப்பர் எப்பி சரண்
ஸ்ரீநிய நல்லா வச்சு செய்றீங்க
அடைக்கலம் கலக்கல்
மண மேடையில் கீர்த்தியை அவ்ளோ பேச வச்சிட்டான்... செம..
 
Last edited:
Top