Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

டைப்பண்ணின வரை இப்ப போட்டுடறேன். அடுத்த பதிவும் டின்னர் முடிச்சுட்டு டைப்பண்ணி நைட் 10 மணிக்குள்ள போட்டுடறேன். சரியா? :)

இந்த பதிவில் ஹாஸ்பிட்டல் சம்பவம் உண்மையா நடந்தது. அதையும் சொல்லிடறேன்.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 23 (1)

கொள்ளை நிலா - 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எப்போவும் சனி விளையாடும்......
இப்போ டாக்டர் (கடவுள்) மூலமா விதி விளையாடுதே.....
அர்ச்சனா வெற்றி மூலமா உண்மையும் வந்தாச்சு.......
வெற்றிக்கு நச்சுன்னு அடியா :eek::eek::eek: கூட இருந்தே உண்மையை மறைத்த நண்பன்.......
அப்போ கோவாலுக்கு???

வலது கண்ணு துடிக்கிறது...... ஏதோ நடக்கும்னு மனசுக்குள்ளே ஓடுறது எல்லாம் வந்தால் கவனச்சிதறல் அதிகமா இருக்கும்......
அது மட்டுமே மனசுக்குள்ளே ஓடும்........
சொல்லவும் முடியாது...... மறக்கவும் விடாது......

அர்ச்சனா பாவம் தான்..... கணவரின் ஜாதக வெறிக்கு இவர் தான் பழி ஏற்கவேண்டியதா இருக்கு ஒரு அம்மாவா.....
இதுவரை பாலா தெளிவு தான்......
பாலவே மறுக்காமல் அம்மாவோட போகும் அளவுக்கு என்ன நடந்துச்சோ???
 
Last edited:
???

கூட்டு நின்ன வெற்றிக்கு கன்னத்தில இடி மாதிரி அடி... அப்ப எல்லாம் செஞ்ச கோபாலுக்கு...?? என்ன இந்த டாக்டர் இவ்வளவு பொறுப்பில்லாம பேசுறார்... ?
ஒருவேளை காசு கொடுத்து பட்டம் வாங்கி இருப்பாரோ?? ??

சந்திரன் & மோகனாவுக்கும் உண்மை தெரிஞ்சுது.... இனி பாலாவை சூர்யாகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போக வேண்டியது தான் பாக்கி... அது தான் அடுத்த பார்ட்ல வர போகுதோ...???

நேத்து இடியாப்பம்... இன்னைக்கு என்ன டின்னர் சரண்யா??? ???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அச்சோ
பாலாவுக்கு அடிபட்டு விட்டதா?
அடக் கண்ராவியே
என்னப்பா ஒரு டாக்டரே பொறுப்பில்லாமல் இப்படி சொல்லுவதா?
Irresponsible idiots
அடப்பாவி கோபாலசுவாமி
உன் பையன் நல்லாயிருக்கணுமுன்னு என் பொண்ணை பலிகடாவாக்கப் பார்த்தாயான்னு சந்திரன் கேட்டால் கோவாலுவுக்கு எப்படியிருக்கும்?
இப்படியே ஊருக்கு கூட்டிட்டு போவதாய் சொல்லி மோகனா பாலாவைக் கூப்பிட்டுக் கொண்டு போய் விடுவாளோ?
அப்போ சூர்யாவின் குழந்தை?
அந்த குழந்தைதான் பெற்றோரை ஒன்று சேர்க்குமோ?
 
Last edited:
Enna nadakka pogudhunnu munnadiye therinjikkaradhu kooda aabathu dhana suyanalamana ivaroda seigai ethanai peroda nimmadhiya mothama azhichidum pola palaperoda iyalabume totala mathidum polaye
surya idhuvaraikkum nadandhadhukke thuvandu poittan ini balava piriyanumna mothama udanje poiduvan
 
Last edited:
Top