Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 26

Advertisement

ஹாய் அன்பூக்களே,

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அன்பூக்களே :love::love::love::love:

இன்னும் ஒரு பதிவு வரும் அன்பூஸ். டென்ஷன் இல்லாம படிப்போம் அதை. பெரிய பதிவா இன்னைக்கு குடுக்க முடியலை. காயத்துல நூல் மாட்டி திரும்ப கீறி விட்டுக்கிட்டேன். பட்ட இடத்துலயே படுது :confused::confused::confused:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (2)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்
உனை தீண்டும் அலையாய் நானே
Nikitha vimaluku oru story parcel.......
 
நிகிதா சொல்வதில் தவறில்லை. ஆனால் நிகிதா சொன்ன மாதிரி பொய் சொன்னால் செழியன், சுபஷ்வினி,வேதா, சுரேந்தர் நேர்மை தரம் இறங்கி சந்தர்ப்பவாதியாக மாறியது போலாகிவிடும். காலம் பூரா மனதில் ஒரு நெருஞ்சி முள்ளாக உறுத்தும். இப்போ தண்டனை பெற்றாலும் விரைவில் விடுதலையாகி சங்கீதா, நிகிதாவிற்கு ஒரு நல்ல தாயாக விளங்குவார். தனாவிற்கு பெண் குழந்தை என்று தெரிந்த பின்னால் அவன் செத்திருக்க வேண்டும். கடைசி நேரத்திலாவது அவனுக்கு பெண்ணின் அருமை புரிந்திருக்கலாம்
 
Top