Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 13

Advertisement

பாவம் இந்த பரத் ஒரு வாயில்லா பூச்சி போல.. ???
கேள்வியின் நாயகன் கேள்வி கேட்டே ஒரு வழி ஆக்கிட்டான்... ஆனா அதையே நதி இவனுக்கு செஞ்சா கேள்விக்கு பதில் மட்டும் தான் கொடுக்கணுமாம்... என்ன ஒரு double standard... ???

உனக்கு நதி தான் செம்ம apt ஆஹ் இருப்பா...

எனக்கு என்னமோ இவனுக்கு அந்த நிதிஷ் மேல possessiveness... அதான் பொண்ணை தட்டி தூக்கி இப்போ அவங்க கண்ணு முன்னாடியே பொண்ணு கேட்க போறான்...

And இவனுக்கு எல்லாரும் சொல்ற போல அவளை 'நதி' னு கூப்பிட இஷ்டம் இல்ல போல... அதான் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு மாதிரி சொல்லுறான்... May be அய்யா வேற செல்ல பேரு choose பண்ணி வெச்சிருப்பாரு...

அவனோட mobile number அஹ் எவ்வளோ நேக்கா கொடுக்கிறான்... ஆனால் அங்கேயும் அவனுக்கு bulb ???

இப்போ நீ யோசி ராசா... உனக்கு இந்த கல்யாணம் வேணுமா??????
 
அடிப்பாவி நனி ஆரிக்கே டப் கொடுப்பா போல ... ?
இப்போ தான் அந்த புள்ளைப்பூச்சியை கேள்வி கேட்டே அலறி ஓட விட்டு கெத்தா வந்தா இவ அவனுக்கு கேள்வியா கேட்டு அதிர்ச்சி கொடுக்குறா...?
இதுல அவளுக்கு கண்டிஷன்ஸ் வேற போடறியே ஆரி உன் கண்டிஷன்ஸ் வச்சே உன்னை வச்சு செய்வா போல.... ???
என்னவோ போடா ஆரி... ??
27a64e1034790750a43a5c9e5d4fa6e6.jpg
 
Hahaha! Epdi therika vitta aariya! Dei kelviku porandhavane unnaye kelvi(badhil nu solanumo) la asaradichuta paatheeya? Avlo neram bharath ah enna tension panna adan unakunu ipdi korthu vitrukaar kadavul. Neenga varuthapadadeenga thamama Ivanuku seriyana aalu nadhi daan.Thama ma neenga daan amma ungaluke doubt vanduducha adakadavule??
 
Top