Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 32

Advertisement

பதட்டமா படித்த எபி...
குடும்பத்தினர் அனைவரையும் பயம்காட்டி விட்டாளே நதி ..
நதி கண்ணு முழிச்சு விட்டாள் என கீதா வந்து சொன்னதுக்கு அப்புறம் தான் நமக்குமே மூச்சு வந்திச்சு...😀
மாமனரின் மேல அம்புட்டு பாசம் ஆர்யனுக்கு 😀
மாமனாரும் சளைத்தவர் இல்லை ,மருமகனை நினைத்து ரொம்ப வருத்தம் அடைந்தார், அவனுக்கு துணையா யாரும் இல்ல என்று ....நல்ல மருமகன் மாமனார்😍
சூப்பர் 😀
 
வாவ் வாவ் சூப்பர் எபி. நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரி வராண்டாவுல பதட்டமா நின்னுகிட்டு இருந்த ஃபீலைக் கொடுத்துட்டீங்க.😱😱😱😱😓😓😓😓😓😢😢😢😢😢😢☺️☺️☺️🙂🙂🙂
 
Very emotional.... 😢😢😢😢

அவ்ளோ பயந்த நரசிம்மன் ஆரிக்கு தைரியம் சொல்றாரு... அவரோட தைரியமும் ஆரி தான்... அவங்க bonding... ❤️

ஆரியை ஆட்டி படைக்க செல்லக் குட்டி வந்தாச்சு.... 🤩🤩🤩🥳🥳🥳
 
Omg… very emotional epi…

இங்கயும் மாமா மருமகன் combo வேற level 🤭🤭🤭
போட்டி போட்டுட்டு பாசத்தை கொட்டுறாங்க நதி மேல

ஆரி பாப்பாகிட்ட பேசுறது cute ... 🫶🏻🫶🏻🫶🏻


பிரவன் and நதி same blood group ஆஹ்???
 
Last edited:
Top