இந்த செல்வா ஏதாவது ஏழரை இழுத்து விட்டுடுவான் போல பப்ல என்ன அலப்பறை பண்றானுங்க பாபுவோட காதலி கிட்ட போட்டு கொடுத்துட்டு அப்படியே செல்வா ஃபேமிலி கிட்டயும் மாட்டி விட்டாச்சு
ஜோஸ்லினுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா அவ குழந்தை தானா அது யார் இந்த விக்ரம் அவளுக்கு இவனை பிடிக்காத மாதிரி தான் தெரியுது
ஜோஸ்லின் கம்பெனிக்கு தான் வேலைக்கு வந்திருக்கான் இனி அடிக்கடி சந்திக்கலாம்
யுவா பொண்ணு பார்க்க மாப்பிள்ளை மாதிரி கிளம்பியாச்சு ஆனால் பொண்ணு இவனை ஓட விடுறதுக்கு என்ன திட்டம் எல்லாம் வச்சிருக்காளோ