தம்பிரான் என்ன ஒரு வில்லத்தனம் பெருசு சிறுசு இரண்டு பேரையும் வள்ளி கிட்ட மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டியே
அம்மா பேச்சை தட்டாத பிள்ளை ஆனால் அம்மாவுக்கு தெரியாமல் தோட்டத்தில் வீடு கட்டுற வேலைய ஆரம்பிக்க போறியே அதையும் பெருசுவோட வேலை என்று சொல்லி எஸ்கேப் ஆகிடுவோனோ
ஏம்மா உன் பெரிய பையனுக்கு ராணி மாதிரி பொண்ணு கிடைப்பான்னா அவ கிடைக்கிற வரை சின்ன மகன் கல்யாணத்தை தள்ளி வைக்க வேண்டிய தான
தம்பிரான் பெரிய கேடியா இருப்பான் போல.......
பாவம் பெருசும் சிறுசும் தான் அதிர்ச்சி ஆகி நிக்குறாங்க.......
எப்படி கோர்த்து விட்டுட்டு போறான் அவன் அம்மாகிட்ட....
தம்பிரான் பெரிய கேடியா இருப்பான் போல.......
பாவம் பெருசும் சிறுசும் தான் அதிர்ச்சி ஆகி நிக்குறாங்க.......
எப்படி கோர்த்து விட்டுட்டு போறான் அவன் அம்மாகிட்ட....