அருண் மாதவன் இரண்டு பேரும் சேர்ந்தாலே கலகலப்பு தான்
அனும்மா என்ன இருந்தாலும் எங்க மாதவனை இப்படி எல்லாம் பேசியிருக்க கூடாது
அருணுக்கு காதல் வந்தது எட்டாவது அதிசயம் மாதிரி எல்லோரும் ரியாக்க்ஷன் கொடுக்குறீங்களே
மாதவன் குடும்பம் அருண் மேல் காட்டுற அன்புக்கு ஈடு எதுவும் இல்லை
தென்றல் அவன் பேச தயங்குனதுமே அந்த விஷயம் அவனை எந்த அளவுக்கு கஷ்ட படுத்துது என்று புரிஞ்சிக்கிட்டு நேரில் பேசலாம் என்று சொல்லிட்டா
தென்றலுக்கும் மொழிக்கும் நடுவுல இருக்கும் புரிதல் அழகு
தென்றல் கிட்ட அவனை பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க அனும்மா
சொல்லத் தானே வேணும் thank you so much udhaya sis